மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் பெண் ஒருவர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த வாவியில் பெண் ஒருவர் சடலமாக நீரில் மிதப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை... Read more »
2024 ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால் அதற்கு முன் எந்தத் தேர்தலையும் நடத்துவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரச உயர்மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக இப்போதே தயாராகுமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.... Read more »
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு சுவிஸ்கிராமம் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் வீதி கடவையை தடைசெய் தமையை கண்டித்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற ரயிலை மறித்து நேற்று சனிக்கிழமை (25) பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக சுமார் 3 மணி நேர... Read more »