தேர்தல் பணிக்கு சென்ற ஜீப் வண்டியின் சாரதி விபத்தில் பலி

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான ஜீப் வண்டி விபத்துக்கு உள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி ஜீப் வண்டியின் சாரதி நேற்று காலை உயிரிழந்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்நறுவையை... Read more »

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இன்றை தினம் (30.01.2023) நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு, விநியோகச் சங்கிலி, மருந்துப் பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில்... Read more »

எங்களை “மடையர்” என்று நினைக்காதீர்கள் முன்னணி உறுப்பினர் சபை அமர்வில் ஆவேசம்

எங்களை மடையர் என்று நினைக்காதீர்கள் என யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் முதல்வர் ஆனோல்டை நோக்கி தெரிவித்தார் கடந்த டிசெம்பர் மாத அமர்வானது திடீரென்று நிறுத்தப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்... Read more »

இலங்கை அரச சேவையில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலை

இலங்கை அரச சேவையில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட வெற்றிடங்களை ஐந்தாண்டு திட்டத்தினூடாக நிரப்புவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஓய்வுக்குப் பிறகு அதிக சேவை நீட்டிப்புகளை எதிர்பார்க்கும் அமைச்சகச் செயலாளர்கள்... Read more »

கைது தொடர்பில் வேலன் சுவாமிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையீடு!

கடந்த 15 ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஜனநாயக ரீதியில் போராட்டத்தில்ஈடுபட்ட தன்னை வன்முறையை தூண்டியமை அதிகளவு ஆட்களை கூட்டியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பொலிசாரால் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்று மதியம்... Read more »

யாழில் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி

யாழ்.சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து  (29) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த 27... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 301 ஆவது மாத வெளியீடும், துவிச்சக்கரவண்டி வழங்குதலும் …..!

சந்நிதியான் ஆச்சிரமம்  மற்றும் சைவகலை பண்பாட்டு பேரவையினரால் 301 வது ஞானச்சுடர் நூல் வெளியீடும் துவிச்சக்கர வண்டி வழங்கல் நிகழ்வும் நேற்று சந்நிதி வேற்பெருமானின் அபிஷேக பூசைகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் முதல் நிகழ்வாக ஞானச்சுடர் 301 வது இதழ் வெளியீட்டில்  ஆசியுரைகளை – ... Read more »

திருகோணமலை தோப்பூர் வீரமாதா நகரில் ஒருவர் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்……!

திருகோணமலை மாவட்டம் தோப்பூர் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு  உட்பட்ட வீரமாநகர் காயன்கேணிக் குள வெளியில் விவசாயிகள் அறுவடையினை ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருச்செல்வம் மதிவதனன் வயது 24 என்ற விவசாயி பாம்புக்கடிக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மயக்கமுற்ற நிலையில் சக விவசாயிகள்... Read more »

பாகிஸ்தானில் கோர விபத்து: 40 பேர் பலி!

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு இன்று பயணித்த பேரூந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்தனர். பேரூந்தில் 48 பயணிகள் பயணம் செய்ததாகவும், பலுசிஸ்தானின் லொஸ்பேலா பகுதியில் பேரூந்து சென்றபோது திருப்பம் ஒன்றில் சாரதி வேகமாக திரும்ப முற்பட்டபோது விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கட்டுப்பாட்டை... Read more »

வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி கொள்ளையடித்த குழு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைது!

வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையடித்து தப்பித்த கும்பலைச் சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிட்ட நகைகள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கோப்பாய், மூன்று கோயிலுக்கு அண்மையாக... Read more »