சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத சவுக்கு மரம் வெட்டுதல், மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்கக் கோரி மணல்காட்டில் சிறுவர்களால் கவனயீர்ப்பு பேரணி

சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத சவுக்கு மரம் வெட்டுதல், மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்கக் கோரி மணல்காட்டில் சிறுவர்களால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று காலை 11:30 மணியளவில் மணல்காடு சவுக்கம் தோப்பு பகுதியிலிருந்து மணல்காடு தேவாலயம் வரை வீதியால்  பேரணியாக சென்றது. இதில்... Read more »

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி தேவராணி நவரத்தினத்தின் சேவை நயப்பு விழா

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி தேவராணி நவரத்தினத்தின் சேவை நயப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பருத்தித்துறை  தனியார் விருந்தினர்  மண்டபத்தில் இடம்பெற்றது. பரா. ரதீஸ் தலமையில் இடம்பெற்ற இந்  நிகழ்வில்  விருந்தினரை மண்டப வாயிலிலிருந்து  ஆசிரியர்கள், பெற்றோர்களினால்... Read more »

லயன்ஸ் கழகத்தால் கற்கோவளம் பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 5 மாணவர்கள் கௌரவிப்பு….!

நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தால் கற்கோவளம் பாடசாலையில் 2020,2021, 2022 ஆகிய வருடங்களில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 5 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வு காலை 10:00 மணியளவில் நெல்லியடி வட்ட  லயன்ஸ் கழக தலைவர் எஸ் ஜெயரூபன்... Read more »

உள்ளுராட்சி சபைகளை கலைத்து தேர்தலை நடத்துமாறு கபே அமைப்பு கோரிக்கை

உள்ளுராட்சி சபைகளை கலைத்து தேர்தலை நடத்துமாறு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சியில் குறித்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. Read more »

பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும் – பெண் வேட்பாளர்கள் கோரிக்கை

பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும் என பெண் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று கபே அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி பெண் வேட்பாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கி குறித்த கருத்தரங்கு கிளிநொச்சி கூட்டுறவு... Read more »

தேர்தலை நிறுத்துவதற்கு அரசாங்கம் போடும் திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டைப் பெறுவதற்கான யோசனையொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளதாக உயர்மட்ட நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் போது இந்த... Read more »

மீண்டும் பதின்மூன்றா? – ஆய்வாளர் நிலாந்தன்

“இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது திருத்தம் தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்தின்படி பார்த்தால் நாம் ஒற்றையாட்சிக்குள் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்.நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது.லண்டன் நகரசபைக்கு... Read more »

விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா மானிய உரத்தில் புழுக்கள்!

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட யூரியா மானிய உரத்தில் புழுக்கள் காணப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் உர மானியத்தின் கீழ் பெறப்பட்ட யூரியா உரத்தில் புழுக்கள் இருப்பதாக மகாவலி பிராந்தியத்தின் திம்புலாகல மனம்பிட்டிய... Read more »

யாழில் தை மாதம் 300 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!

இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகையானது 2021 ம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாக காணப்படுவதாக யாழ் போதனா வைத்திய சாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி, யமுனாநந்தா தெரிவித்தார் வடக்கில்... Read more »

இலங்கையில் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு எற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையில் மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வர்த்தகர்களுக்கு... Read more »