கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது Read more »
வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலுமில்லத்தில் பல நூற்றுக்கணக்கான மாவீரர்கள் அவனுடைய பெற்றோர்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு 6 மணிக்கு தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் Read more »
கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது Read more »
ஜனாதிபதி அலுவலகத்திற்கு எழுத்து மூலமும் தொலைபேசி மூலமும் அனுப்பப்படும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கமைய, ஜனாதிபதியின் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க அனைத்து ஜனாதிபதி அலுவலக பிரதானிகளையும் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பல 35 முறைப்பாடுகளுக்கு... Read more »
யாழ்.அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் மாவீரர் இறுதி நாளான இன்றைய தினம் (27.11.2022) அன்னதான நிகழ்வு இடம் பெற்றுள்ளது. உயிரிழந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வினை முன்னாள்... Read more »
நாட்டின் நெருக்கடிகளுக்கு பாராளுமன்றத்தினூடாக தீர்வுகள் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு இன்று எவ்வாறான நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கின்றது என்பதை சகலரும் நன்கு... Read more »
மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று(27) காலை கரை வலை மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரத்தில் முறக்கொட்டான் சேனை பகுதியில் இருந்து கிரான் நாகவத்தை கடற்கரைப் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக ஐவர் உழவு இயந்திரத்தில் சென்ற நிலையில் பின்னால் வந்த... Read more »
சந்தைக்கான எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வரை இவ்வாறு எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் சமையல் எரிவாயுவுக்கு அதிக தேவை காணப்படுவதாலும், எரிவாயு கப்பல்கள்... Read more »
இம்முறை கல்விப் பொதுத்தாரதர சாதாரணத்தரப் பரீட்சையில் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களம் வெளியிடாது என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்தப் பொதுத் தேர்வில் போட்டி எதுவும் இல்லை. எனவே முதல் பத்து மாணவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம்... Read more »
மட்டக்களப்பு வாகரை கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தமிழ் தேசிய முக்கள் முன்னணி என்ற பெயரில் மாவீரர் தினத்தை குழப்புவதற்கு அரசால் போலி துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது எனவே திட்டமிட்டபடி வடகிழக்கில்உள்ள ஆனைத்து துயிலும் இல்லங்களில் மாவீர்களுக்கு இன்று 6.05 விளக்கு ஏற்;றி வணக்கம் செலுத்தப்படும் என தமிழ்... Read more »