அதிபர் ரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு – அடுத்தாண்டு முதல் நடைமுறை..!

அடுத்தாண்டு முதல் அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் இணையம் ஊடாக மேற்கொள்ளப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 01.03.2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் ஒன்லைன் மூலம் வழங்கும் முறையை கட்டாயமாக்கியுள்ளதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அந்தந்த பெறுநர்களுக்கான பண... Read more »

உரப்பிரச்சினை என்பது இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது – எதிர்க் கட்சித் தலைவர்

உரப்பிரச்சினை என்பது இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் இவ்விடயத்தில் சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் எவ்வாறான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க போகின்றது என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே... Read more »

நம்பிக்கை துரோக குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோருக்கு விளக்கமறியல்…….!

நம்பிக்கை துரோக குற்றச்சாட்டில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால்  விளக்கமறியலில் வைக்க நேற்று 15/11/2022 உத்தரவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பலாலி பொலிஸ் உத்தியோகத்தரையே எதிர்வரும் 17 ம் திகதிவரை விளக்கமறியலில வைக்குமாறு உத்தரவிட்டார். பலாலி பொலிஸ்... Read more »

பருத்தித்துறையில் மின் துண்டிப்பு வேளையில் திடீர் சுற்றிவளைப்பு, இருவர் சிக்கினர்!

பருத்தித்துறையில் அண்மைக் காலமாக வீதிகளில், நகர்ப் பகுதி மற்றும் கடைத் தொகுதிகளில் பெண்களுக்கு எதிரான துர் நடத்தையிலும், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டு வரும் ஒரு குழு தொடர் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளதாக... Read more »

யாழில் வாகன உரிமையாளர்கள் மற்றும் மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல்

யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் – சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு... Read more »

அரச ஊழியர்களுக்கு சம்பளம் – மானியம் வழங்குவதில் நெருக்கடி! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று (15) நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி அமைச்சின் செயலாளர்... Read more »

மீண்டும் அதிகரிக்கவுள்ள பால்மா விலை

பால்மா ஏற்றிவந்த கப்பல் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக திணைக்களத்தின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் பால்மாவின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின்... Read more »

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம்: பிரித்தானிய பொது சபையில் விவாதம்

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் ஏற்படுத்திய அதிர்வலைகள்,வெளிவிவகார அமைச்சுக்கு எந்தளவுக்கு தெரியும் இல்லையா என்பது தெரியவில்லை எனினும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அது எதிரொலிக்கிறது. இலங்கை தொடர்பான பிரேரணை மீதான பிரித்தானியாவின் பொது சபையில் இந்த வாரம் இடம்பெற்ற விவாதம், இதில் முக்கியமானது என்று... Read more »

மட்டக்களப்பில் தவறான முடிவினால் மூவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி,கொக்கட்டிச்சோலை,வவுணதீவு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட... Read more »

அரச நிறுவனங்களில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

அரச நிறுவனங்களின் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம்... Read more »