இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்வதற்கு முயற்சித்த இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 38 பேர் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் தெரிவிக்கையில், போலியான... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில், முப்படைகளின் தேவைக்கு மக்களது காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று (15.11.2022) இந்த கண்டன கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின்... Read more »
பலாலி சர்வதேச விமான நிலையத்தினை இயக்குவதற்கு இந்தியா ஒருபோதும் தடையாகவில்லை என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர தெரிவித்தார் கடந்த வாரம் கடத்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா பலாலி விமான நிலையத்தை இயக்குவதற்கு இந்தியாவே தடையாக... Read more »
மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் திடீரென சுகயீனமுற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்றைய தினம் (15.11.2022) பதிவாகியுள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகள் மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகயீனமுற்றுள்ள மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற... Read more »
மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்பிமகம பிரதேசத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது அயல் வீட்டார் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்றறை வயது ஆண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரண்பிமகம, ஹூனுகெட்டவல பிரதேசத்தை சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் பாடசாலை ஒன்றில் காலை பாடசாலை ஆரம்பிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்கு சென்று பார்த்த போது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம்தொடர்பாக பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார்... Read more »
யாழில் 2ஆயிரத்து749 பேரின் தனியார் காணிகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ள நிலையில் எஞ்சியோர் தமது காணிகளை உறுதிப் படுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உதவுவதற்கு ஆளுநர் செயலகம் தயாராக இருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் வட மாகாணத்தில் தனியார் காணிகள்... Read more »
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் வீடொன்றை உடைத்து நகை, பணம் மற்றும் அலைபேசியைத் திருடிய ஒருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று உரும்பிராய் பகுதியில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 21/2 தங்கப் பவுண் சங்கிலி,... Read more »
போராட்டத்தின் போது பெண்ணொருவரின் கழுத்தை பிடித்து அச்சுறுத்திய சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று தெரிவித்துள்ளார். மக்களை காக்க வேண்டிய சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரை மிகவும்... Read more »
புத்தளம் – உடப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதி கஜித் (வயது 28) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர்... Read more »