இயல்பு நிலைக்குத் திரும்பும் இலங்கை!

3 மாதங்களுக்கு முன்னர் நாடு இருந்த நிலைமை மக்களுக்கு தெரியும். சமையல் எரிவாயு, எரிபொருள் பெற்றுக்கொள்ள பல நாட்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதுடன் இயல்புநிலையை நோக்கி நாடு மாறி வருகின்றது என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு... Read more »

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றது. இந்நிலையில் நாட்டின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சீனா எரிபொருளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீட்டர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.... Read more »