பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் கொலை! உறுதி செய்யப்பட்டது மரண தண்டனை

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 1997ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக முதலாம் ஆண்டில் கல்வி கற்ற செல்வநாயகம் வரப்பிரகாஷ் அந்த ஆண்டின் அக்டோபர் மாதம்... Read more »

பிரதேச செயலாளர் பொலீசில் முறைப்பாடு ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் காடழிப்பு,மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்ச்சியாக ,இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலகம் மற்றும் பொலீசார் தவறியுள்ளதாக மக்கள் தெரிவித்த கருத்து செய்தியாக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி நிறஞ்சனா... Read more »

கோதுமை மாவின் விலை சடுதியாக குறைப்பு

கோதுமை மா ஒரு கிலோவின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது புறக்கோட்டையில் கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபா முதல் 260 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை... Read more »

யாழில் 17 வயது இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நபர் கைது

யாழ். இணுவில் பகுதியில் 17 வயதுடைய இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (27.10.2022) முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த சம்பவத்தில் ஆவா என அழைக்கப்படும் வினோதன் என்பவறே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர்... Read more »

தென்னிலங்கையில் பதற்றம் – பொலிஸார் துப்பாக்கி சூடு

மாத்தறை திஹாகொட பொலிஸ் நிலையத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் ​​அதனை... Read more »

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். எரிவாயு விலை குறைக்கப்படும் என்ற அறிப்பைத் தொடர்ந்து, சில விநியோகஸ்தர்களும் சரக்கு சேகரிப்பாளர்களும் எரிவாயுவை கொள்வனவு செய்ய தயங்குகின்றனர் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »

குடும்ப தகராறு காரணமாக 10 வயது சிறுவன் பலி

வரல்ல – வெளிமாருவ பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 10 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். இளுக்கெட்டிய பாலத்திற்கு அருகில் நேற்றிரவு 09.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வெளிமாருவ பிரதேசத்தில் இரவு 8.30 மணியளவில் கணவனுக்கும்... Read more »

மீண்டும் அதிகரித்த டொலரின் பெறுமதி..! இன்று வெளியான புதிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 28) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 360 ரூபா 63 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 371 ரூபா 22 சதமாகவும்... Read more »

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »

வீடு புகுந்து பல பவுண் பெறுமதியான நகைகள் திருட்டு – பருத்தித்துறையில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமிர்த்தம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சமயம் , வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33... Read more »