தொண்டமனாறு வெளிக்கள நிலையம் என்ற தனியார் நிறுவனத்தை வடமாகாண கல்வி அமைச்சும், மாகாண கல்வி திணைக்களமும் பாதுகாப்பதாக கூறி இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டுக்கு எதிர்வரும் 14.09.2022 திகதிக்குள் விளக்கமளிக்குமாறு, இலங்கை... Read more »
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு முயற்சித்த 85 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலநாள் மீன்பிடி படகுகளின் உதவியுடன் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட ரணவிக்ரம கடற்படைக் கப்பலானது மட்டக்களப்பு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை... Read more »
யாழ்.மண்டைதீவு சோதனை சாவடியில் வைத்து சுமார் 50 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். தீவகத்திலிருந்து பயண பையில் மாட்டிறைச்சியை பதுக்கி எடுத்துவருவது தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் 50 கிலோ இறைச்சியை கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்... Read more »
சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்த 15 வயதான சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கராபிட்டிய வைத்தியசாலை ஊடாகவும், காலி பொலிஸ்... Read more »