நாடளாவிய ரீதியில் துக்க தினத்தை பிரகடனப்படுத்திய ரணில்!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் எதிர்வரும் 19... Read more »

சபுகஸ்கந்த பகுதியில் திடீர் தீ விபத்து!

சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பிலாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இதேவேளை, தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. Read more »

புதிதாக பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அதிசொகுசு வாகனங்கள்

புதிதாக பதவியேற்றுள்ள 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள், அதற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளை ஒதுக்க வேண்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஒவ்வொரு அமைச்சருக்கும் அந்தந்த அமைச்சுகளில் இருந்து 8 வாகனங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் இன்று குறைப்பு!

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விடயத்தை சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார். இதன்படி இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, வெள்ளை அரிசி, சிவப்பு... Read more »

தமிழ் மக்களுடைய விவகரம் வேணடுமென்றே ஐ.நா.ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளது….! அரசியல் ஆய்வாாளர் சி.அ.யோதிலிங்கம்.

தமிழ் மக்களுடைய விவகாரம் வேண்டுமென்றே  ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாாளரும்  சட்டத்தரணியுமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தள்ளார். தனியார் ஊடகம்  ஒன்றிற்க்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவந்துள்ளது.  இது தொடர்பில்... Read more »

ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருக்கும் போதே உயிரிழந்த மாணவி..!

ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருக்கும் போதே மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரில் ஜில்லா பரிஷத் அரசு மேல்நிலைப்... Read more »

சீனாவுக்கு ஏற்பட்டுள்ள சவால் – கடன் வழங்கலால் ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கை உட்பட சீனாவிடம் இருந்து கடன் பெற்ற கணிசமான நாடுகள் சீனாவிடம் கடன் நிவாரணம் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் சீனா தனது கடன் மறுசீரமைப்பு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலகின் முக்கிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனாவிற்கு... Read more »

கொழும்பில் நடந்த பரபரப்பு சம்பவம் – சகோதரனை காப்பாற்ற போராடிய சகோதரி

கொழும்பில் கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்து ஒரு ஆண் மற்றும் அவரது சகோதரியை கூரிய ஆயுதங்களால் தாங்கிய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட லக்கிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மைத்திரி விகாரை வீதியில் 6 பேர் கொண்ட கும்பல்... Read more »

பிரித்தானிய மகா ராணி மரணம் – புடின் வெளியிட்ட இரங்கல் செய்தி

பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது இரங்கலை செய்தியினை அனுப்பியுள்ளார். மன்னர் சார்லஸுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார். ராணி தனது குடிமக்களின் அன்பையும் மரியாதையையும், உலக அரங்கில்... Read more »