சர்வதேச அபிவிருத்திக்கான அமொிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பிலும் அமெரிக்காவின் பங்களிப்புத் தொடர்பிலும் அவருடைய பயணத்தின் போது ஆராயப்படும்... Read more »
தமிழ் மக்களுடைய விவகாரம் வேண்டுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்க்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவந்துள்ளது. இது தொடர்பில்... Read more »
ஜிம்பாப்வே கால்பந்து சம்மேளனத்தின் (ZIFA) நடுவர்கள் குழுவின் முன்னாள் செயலாளர் நாயகம் மூன்று பெண் நடுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் FIFA ஐந்து ஆண்டுகளுக்கு கால்பந்து நடவடிக்கைகளில் இருந்து தடை விதித்துள்ளது. தி கார்டியனிடம் பேசிய பெண்களில் ஒருவரை ஓபர்ட் ஜோயா “அவமானப்படுத்தினார்,... Read more »
ஸ்பெயினில் பெய்த ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்தையொன்று உயிரிழந்ததுள்ளது. ஸ்பெய்னின் வட பிராந்தியத்திலுள்ள கட்டலோனியா மாகாணத்தின் கிரோனோ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை (30) மழையுடன் பாரிய ஆலங்கட்டிகள் வீழ்ந்தன. சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் நகரின்... Read more »
உலகளாவியரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் ஐந்தாவது மாதமாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உலகளாவியரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன. இந்த நிலையில் தற்போது... Read more »
யாழ். பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வித்யா கணபதி ஆலயத்தில், தமிழ்நாடு – சிதம்பரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தெட்சணாமூர்த்தி தீட்சதர் அவர்கள் கலந்து கொண்டு விநாயக சதுர்த்தி வழிபாடுகளை மேற்கொண்டதுடன், அடியவர்களுக்கு அருளாசியும் வழங்கினார். Read more »
பனிப்போரை அமைதியான முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார். 1985 இல் ஆட்சிக்கு வந்த கோர்பச்சேவ், அப்போதைய சோவியத் ஒன்றியத்தை உலகிற்குத் திறந்து, உள்நாட்டில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். எனினும் நவீன ரஷ்யாவினால் தோன்றிய சோவியத்... Read more »
ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்... Read more »
பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 1,033 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழை காரணமாக இந்த இறப்புகள் பதிவாகியுள்ளது. இது நாட்டின் “தீவிர காலநிலை பேரழிவு” என்று தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம்... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டள்ளது. பிரித்தானியா... Read more »