தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின் பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்த சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது. அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை அனுமதி வழங்கப்படமாட்டாது. உற்சவங்கள், கேளிக்கை நிகழ்வுகள், விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.... Read more »
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த, பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை எழுதும்போது, முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான பரீட்சார்த்திக்கு பதிலாக இன்னொருவர் ஆள்மாறாட்டத்தில் பரீட்சைக்கு தோற்றியமை,... Read more »
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். Read more »
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருர் இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தியிருந்தால் விலக்களிப்பு வழங்கப்படவுள்ளது. நாட்டுக்கு வருவதற்கு முன்னதாக செய்துக்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில்... Read more »
புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் தனது தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த குழந்தை குறித்த ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில்... Read more »
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசர் கேணி பகுதியில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் வாழ்வாதாரத்திற்காக பயிரிட்ப்பட்ட 800மிளகாய் செடிகள் பிடுங்கி எறியப்பட்டன. இது தொடர்பாக இன்று யாழ் மாவட்ட முதல்வர் மணிவன்ணன் அவர்கள் நேரடியாக குறித்த இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி... Read more »
அல்வாய் வடக்கு மகாத்மா கிரமாத்தில் வாழ் வெட்டுக்குழு தொடர் அட்டகாசம், இரண்டு வீடுகள் தீக்கிரை, பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் தீக்கிரை பல வீடுகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன, முக்கிய மான வாழ்வெட்டு குழு தாதா வெட்டுக்குமார் கைது பலர் தலைமறைவு கடந்த 2... Read more »
யாழ்.கொழும்புத்துறை – இலந்தைக்குளம் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற வைத்தியர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து ஒரு லட்சம் பெறுமதியான ஐபாட் மற்றும் இரு ஐ போன்கள், ஒலி கருவிகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. சம்பவத்தில் அரியாலையை சேர்ந்த... Read more »
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வெளிப்படுத்தச் செய்யும் பொது முயற்சி ஆரம்பம் (திருகோணமலை 24 செப்ரம்பர் 2021) வடக்கு-கிழக்கைப் பிரதேசவாரியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள், சாதாரண தர பரீட்சையில், உயர்ந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். அந்தவகையில், பாஸ்கரன் கதிர்ஷன், சிவகுமாரன் ரிலக்ஹி இருவரும், 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். சண்முகநாதன் தமிழினி, சபேசன், சதுர்ஷிகா, தமிழ்ச்செல்வன் கோபிகா, இரவிந்திரரா சாபிருந்தா ஆகிய... Read more »