வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில்ஆடிப்பிறப்பு விழா இடம்பெற்றது!

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு விழா எளிமையான நிகழ்வாக வடக்கு கல்வி அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள கலைவாணி ஆலய முன்றிலில் நேற்று நடைபெற்றது. கல்வி அமைச்சுச் செயலர் திரு. இ.வரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக... Read more »

டோக்கண் வழங்குவதில் குழறுபடி….! சாவகச்சேரி IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சம்பவம்.

தென்மராட்சி மக்களுக்கான எரிபொருள் வழங்கலுக்காக சில கிராம சேவகர் பிரிவுகள் அறிவிககப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று மக்கள் வரிசையில் காத்திருந்தனர். வரிசையில் நின்றிருந்த மக்களுக்கு 1000 டோக்கண், யாழ் அரசாங்க அதிபர் அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டது. ஆனாலும் காத்திருந்த பலருக்கு கிடைக்கவில்லை. வரிசையில் காத்திருந்தவர்களை விட முறைகேடான... Read more »

யாழ்.நகரில் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த நபர் சிக்கினார்..!

யாழ்.மாநகரில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 3 பரல்களில் பதுக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசலை பறிமுதல் செய்திருக்கின்றனர். இதேவேளை பதுக்கல் வியாபாரிகள் குறித்த தகவலை... Read more »

தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இது தொடர்பாக விக்டர்ஞவன் போன்ற சிங்களக் கல்வியாளர்களின் ஆலோசனையின் பேரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய... Read more »

யுத்தத்தை வென்று கொடுத்தவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள்.யுத்தத்தில் வெல்லப்பட்ட நாடு மக்களுக்கே சொந்தமில்லை….! அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

கோட்டாபய வீட்டுக்கு போகவில்லை. ஆனால் அவரை வீட்டுக்கு போகக் கேட்டுப் போராடிய மக்கள்தான் தமது வீடுகளுக்குள் முடங்கும் ஒரு நிலை உருவாகி வருகிறது. எரிபொருள் பிரச்சினையால் நாடு ஏறக்குறைய சமூக முடக்கம் என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.தெருக்களில் தனியார் வாகனங்களை பெருமளவுக்கு காணமுடியவில்லை.பொதுப்போக்குவரத்து வாகனங்கள்தான்... Read more »

சிங்கள பௌத்த அரசை அகற்றி பன்மைத்துவ அடையாளம் கொண்ட அரசினை உருவாக்குவது தான் இன்றைய நிலைக்கு தீர்வு….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கை நெருக்கடி மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றது. எரிபொருள் கிடைப்பதற்கான மார்க்கங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரும்ப வராது என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கடன் கொடுப்பதற்கு யார்தான் முன்வருவார்கள். இரக்கத்தின் அடிப்படையில் நன்கொடையாக கிடைப்பதுதான் தற்போது வந்துகொண்டிருக்கின்றது. இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமைதியின்மையை விரும்பவில்லை... Read more »

வடமராட்சி கிராம அலுவலர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்…..!

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட கிராமசேவகர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று காலை 9:00 ,மணியிலிருந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராமசேவகர்கள் இன்று கௌனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறித்த... Read more »

6 வயது சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டு..! குடும்பஸ்த்தர் விளக்கமறியலில், இளவாலையில் சம்பவம்.. |

யாழ்.இளவாலை – பிரான்பற்று பகுதியில் 6 வயதான சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தையுடன் நண்பர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி... Read more »

உடன் அமுலுக்குவரும் வகையில் பேக்கரி உணவுகள், விலைகள் உயர்வு…! |

நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திகள் மற்றும் உணவுப் பொதியின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 10 வீதத்தினால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. Read more »

மருந்து தட்டுப்பாடு நிலவும் நிலையில் காலாவதியான மருந்துகளே எரிந்ததாம்…பணிப்பாளர் கேதீஸ்வரன்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீயில் காலாவதியான மருந்துகளே எரிந்ததாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் மாலை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்... Read more »