கறுப்பு சந்தைக்கு எவ்வாறு எரிபொருள் சென்றது. ஆராயுமாறு நீதிமன்றம் பனிப்பிரதேசத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் விளக்கமறியலில்….!

பெருமளவு எரிபொருளை பதுக்கிவைப்பதற்கும், கறுப்புச் சந்தையில் அதனை விற்பனை செய்வதற்கும் பின்னணியில் செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள், ஊழியர்கள், இடைத்தரர்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி அவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.  கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் நேற்றுமுன்தினம்... Read more »

எரிபொருளை பகிர்ந்தளிக்க வேண்டிய அரச அதிகாரிகள் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டத்தில்…!

எரிபொருள் வழங்கலை நெறிப்படுத்த வேண்டிய மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எரிபொருளைக் கோரியும் இராணுவத்தினரின் தரக்குறைவான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியை மறித்து நேற்று காலை மூன்று மணி நேரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பிரதேச செயலக... Read more »

வட்டுவாகலில் நேற்றிரவு பதற்றமான சூழல்..! பொதுமக்கள் – இராணும் இடடையில் கடும் முறுகல்.. |

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவ காவலரணை பொதுமக்கள் அகற்றியதால் நேற்றிரவு அப்பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியிருக்கினறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கள் கிழமை நடைபெற... Read more »

யாழ்.மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவராக சத்தியரூபன் துவாரகன் தெரிவு.. |

யாழ்.மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் 2022 ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு நேற்று யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இத்தெரிவு கூட்டத்தில் யாழ்.மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பணிப்பாளர் திருமதி சிறிமேனன் வினோதினி மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.கிருபைராஜா, இளைஞர் சேவை... Read more »

யாழ்.சாவகச்சோியில் இ.போ.ச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து..!

யாழ்.சாவகச்சோியில் இ.போ.ச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.  நேற்றய தினம் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த இ.போ.ச பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.... Read more »

யாழ்.கொல்லங்கலட்டியில் 10 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு..!

யாழ்.காங்கேசன்துறை – கொல்லன்கலட்டி பகுதியில ரம்புட்டான் பழத்தின் விதையை விழுங்கிய 10 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.  சம்பவத்தில் தர்மராசா தர்சிகன் (வயது-10) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன்  திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்டபோது, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச்... Read more »

சுற்றுலா பயணிகளான வெளிநாட்டு பெண்கள் இருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம்! 18 வயதானவர் கைது.. |

சுற்றுலா பயணிகளான வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.  சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,  நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச... Read more »

யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பேருந்தில் அனுப்பபட்ட பொதியை காணவில்லை! பொதியை வாங்க சென்றவருடன் சண்டித்தனம்… |

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தில் அனுப்பபட்ட பொதி காணாமல்போன நிலையில் பொதியை கேட்க சென்றிருந்த உரிமையாளருடன் சண்டித்தனம் புரிந்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கான... Read more »

எரிபொருளுக்கு டோக்கன் வழங்கும் நடைமுறை இன்று வியாபாரமாக மாறியுள்ளது..!

நாடு முழுவதும் எரிபொருள் வழங்குவதற்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டோக்கன் நடைமுறையானது ஜீன் 23ம், 24ம் திகதிகளில் மட்டும் அமுலில் இருக்கும். என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியிருக்கின்றார். இன்று (03) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து... Read more »

காதலுக்கு எதிர்ப்பு! தாயுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த மகன், உடலை காட்டு விலங்குகளுக்கு போட்ட குரூரம்… |

காதலுக்கு எதிர்ப்பு தொிவித்தமையால் தாயும் – மகனும் சேர்ந்து தந்தையை கொலை செய்து காட்டு விலங்குகளுக்கு இரையாக்கியதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். குறித்த சம்பவம் பதுளை – கஹட்டருப்ப பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 51 வயதான குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை படுகொலை செய்தார்கள் எனும்... Read more »