அக்கராஜ மன்னனுக்கு இன்று நினைவஞ்சலி….!

கிளிநொச்சி அக்ராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள அக்ராயன் மண்ணின் வரலாற்று மன்னன் அக்கராசனுடைய நினைவேந்தல் இன்று ஜூலை 5 காலை பத்து மணிக்கு இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாழிகிதன் மற்றும் கரைச்சி பிரதேச சபை  உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும்... Read more »

எரிபொருளை வழங்க அரச பேருந்து சாலையினர் இழுத்தடிப்பு…! தனியார் பேருந்து சேவையினர் போராட்டம்.

தனியார் பேருந்து சேவையினருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருளை வழங்க அரச பேருந்து சாலையினர் இழுத்தடிப்பு செய்த நிலையல் மாலை 6 மணிவரை அப்பகுதியில் பரஸ்பர கருத்து முறண்பாடு ஏற்பட்டிருந்தது. டீசல் வழங்கினால்தான் பேருந்தினை அப்புறப்படுத்துவோம் என தெரிவித்து தனியார் பேருந்து சேவையினர் கோரி வந்தனர். இந்த நிலயைில் தமது பேருந்துகளை... Read more »

மேலும் எண்மர் இந்தியாவில் தஞ்சம்….!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மேலும் எண்மர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 8 பேர் அகதிகளாக அரிச்சல்முனை பகுதியில் தஞ்சம், ஏற்கனவே 26 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் சென்றுள்ளனர். Read more »

எரிபொருள் பெற்று தரக்கோரி கிளிநொச்சி கிராம சேவையாளர்கள் கோரிக்கை.

எரிபொருள் பெற்று தர நடவடிக்கை எடுத்து தரக்கோரி நேற்று  04/07 கிளிநொச்சி மாவட்டத்தில் பணி புரியும் கிராம சேவையாளர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன்  கிராம  சேவையாளர்கள்  கலந்துரையாடலில்  நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 12. பேருக்கும் 08 ம் திகதிவரை விளக்கமறியல்….!

நேற்றை தினம்  பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட பன்னிரண்டு எல்லை தாண்டிய  இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 8 ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம்  கடற்படையால் கைது செய்யப்பட்ட பன்னிரண்டு மீனவர்களையும் கடற்றொழில் மற்றும்... Read more »

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் இராணுவத்தினரால் மீட்பு.

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (04.07.2022) இரவு பூநகரி வெட்டுக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் ஒருதொகையே இவ்வாறு இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்... Read more »

மர்ம நபரினால் பிரதேசசபை பெண் அதிகாரி குத்திக் கொலை..!

அறைக்குள் நுழைந்த மர்ம நபரினால் லங்காபுர பிரதேசசபை தலைமை நிர்வாக அதிகாரி குத்திக் கொல்லப்பட்டுள்ளார். யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த அதிகாரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »

பெற்றோரின் அசண்டையீனம்..! தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு….!

யாழ்.பொன்னாலை பகுதியில் ஒன்றரை வயது குழுந்தை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றள்ளது.  நேற்று மதியம் குறித்த குழந்தையின் தாய் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை குழந்தை முற்றத்தில் இருந்த தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது. இதையடுத்து தாய் சமையல் வேலைகளை... Read more »

பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவோம் யாழ் ஐஓசி, கறுப்பு சந்தை ஊக்கப்படுத்தும் மாவட்ட செயலர்….!

யாழ்.மாவட்டத்தில் உரிய முறைகளை கடைப்பிடிக்காமல் பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவோம் என ஐ.ஓ.சி நிறுவனம் கூறினால் அதனால் கறுப்புசந்தை மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளை தடுக்க முடியாது. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். யாழ்.பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர் பொதுமக்களுக்கு தான்... Read more »

பொதுமக்களுக்கே எரிபொருள் வழங்குவோம்..! ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தார் விடாப்பிடி, திணறும் அதிகாரிகள்… |

யாழ்.மாவட்டத்தின் எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பாக மாவட்டச் செயலத்தில் நேற்றயதினம் மாலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.  மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட... Read more »