இடைக்கால நிர்வாகம் தொடர்பில் அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடவில்லை – எஸ் சிறிதரன்

 வடக்க கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பில் அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடவில்லை  என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,   இடைக்கால நிர்வாகம் தொடர்பில் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெறும்... Read more »

வன்னியூர் ரஜீவனின் “கன்னத்தின் காயங்கள்” சிறுகதை தொகுப்பு வெளியீடு..

வன்னியூர் ரஜீவனின் “கன்னத்தின் காயங்கள்” சிறுகதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த வெளியீட்டு நிகழ்வு   இன்று காலை 10.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய முதல்வர் எஸ்.நாகேந்திர ராசா தலைமையில் இடம்பெற்றது. சிறுகதை தொகுப்பினை நூலாசிரியரின் பெற்றோர்... Read more »

யாழ் மத்திய கல்லூரி மாணவன் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்.

இன்று மாலை வெளியாகிய கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பரீட்சை 2021 பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கணித பிரிவில் முதலாவது இடத்தினை யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவர் பெற்றுள்ளார் Read more »

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.

2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

யாழ் இந்து கல்லூரிமாணவன் விஞ்ஞான பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் இடம்…!

சற்று முன் வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை 2021 பெறுபேற்றின் அடிப்படையில் விஞ்ஞான பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாவட்ட மட்டத்தில் முதலாம் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகிய புதிய அறிவிப்பு..!

நாட்டில் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகின்ற வதந்திகளையடுத்தே குறித்த அறிவிப்பை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில்... Read more »

புலம்பெயர் தமிழ் சமூகம் முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகள்- ஆராய குழுவை நியமித்த நீதியமைச்சர்

புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார். புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளுடன் தொலைபேசி வழியாக முதலில் பேச்சுவார்த்தை... Read more »

கல்முனையில் சொகுசு கார்களில் போதைப்பொருட்கள் கடத்திய இருவர் கைது

நீண்டகாலமாக சொகுசு கார்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் நேற்று(27) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யபட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை... Read more »

தென்னிலங்கையில் காதலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த காதலி

தென்னிலங்கையில் காதலின் பிரவை தாங்கிக் கொள்ள முடியாத யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டமை அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து 19 வயதான யுவதி தன் உயிரை மாய்த்துள்ளார். சில தினங்களுக்கு... Read more »

இலங்கையின் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை

சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இந்த 700 நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு... Read more »