கடற்படையால் 575kg கஞ்சாவுடன் இருவர் கைது…….!

கேரள கஞ்சா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 575 kg கஞச்சாவை கைப்பற்றியதுடன் கடத்திவந்த தாக கூறப்படும்  இருவரையும் நேற்றிரவு  கைது செய்த கடற்படை குறித்த இருவரையும், கைப்பற்றப்பட்ட படகு மற்றும் கஞ்சா என்பனவற்றை பொலீசார் ஊடக... Read more »

குருந்தூர் மலை விவகாரம் நீதிபதி, சட்டத்தரணிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினர் நேரில் சென்று ஆய்வு..! திருத்திய கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது.. |

முல்லைத்தீவு குருந்தூர் மலை தொடர்பான திருத்தத்துடன் கூடிய புதிய கட்டளையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுடன், திருத்திய கட்டளையில் தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ஆம் திகதி கட்டளையில் புதிய விகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட... Read more »

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு உரும்பிராயில் நாடி வைத்தியம்! பரிதாபகரமாக சிறுவன் உயிரிழப்பு.. |

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நாடி வைத்தியம் கொடுக்கப்பட்ட நிலையில் சிறுவன் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளான்.  வவுனியாவை சேர்ந்த 15 வயதான குறித்த சிறுவனுக்கு யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள ஒரு நாடி வைத்தியரிடம் வைத்தியம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறுவனும் குடும்பத்தாரும் வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த... Read more »

இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் விநியோகம்! அமைச்சரின் அறிவிப்பு –

வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்திற்க்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்... Read more »

ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாட்டை அனுமதிக்க போவதில்லை! ரணில்.

ஆர்ப்பாட்டக்காரர்கள்  நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பை தடுப்பதற்கோ, அல்லது பொதுக் கட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப் போவதில்லை என  பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒன்று காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிஎன்என் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர்... Read more »

டளஸூக்கு பெருகும் ஆதரவு – மைத்திரி தரப்பின் முடிவும் வெளியானது –

இன்றைய தினம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமும், நாடாளுமன்ற குழு கூட்டமும், நேற்று மாலை கட்சியின் தலைமையகத்தில் இடம் பெற்றது. இந்த... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்பு டளஸ்க்கு ஆதரவு. நீண்ட உரையாடலின் பின் முடிவு……!

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,... Read more »

சுகாதாரத் திணைக்களத்தால் குடும்ப நல உத்தியோகத்தர்களின் சேவை அத்தியவசியப்படுத்தப்படாமையினல் பிரசவ காலமரணம் பதிவு ….!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராமசேவையாளர் பிரிவின் வீரமாநகர் கிராமத்திலிருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரையாகச் சென்ற 19வயதுடைய இளம் கர்ப்பவதியொருவர் நேற்றிரவு இடைநடுவே உகந்தையில்  குழந்தையைப் பிரசவித்தார் .இதன் போது சீரான வைத்தியமின்மை காரணமாக குழந்தை இறந்த துர்ப்பாக்கியம் நிகழ்ந்துள்ளது. அதிகளவான... Read more »

இலங்கை முதலுதவி சங்கத்தினரின் சேவையை பாராட்டி நயினை நாகபூசணி அம்மன் ஆலய பரிபாலன சபை கௌரவிப்பு…..!

இலங்கை முதலுதவி சங்கத்தினரின் சேவையை பாராட்டி நயினை நாகபூசணி அம்மன்  ஆலய பரிபாலன சபையினரால் இலங்கை முதலுதவி சங்க நிருவாகிகளையும் தொண்டர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு ஆலய தேர் உற்சவத்தன்று இடம் பெற்றுள்ளது. நயினை நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவை ஆற்றியமைக்காகவும், பிற... Read more »

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை..!

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றில் இடம்பெறவிருக்கும் நிலையில் அதற்கு இடையூறு விளைவிப்பதற்கும், அரச கட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கும் இனி ஒருபோதும் இடமளிக்கப்படாது. என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதில்... Read more »