எரிபொருள் விநியோகிக்காததால் காரைநகர் வலந்தலை சந்தியை முடக்கி போராட்டம்!

காரைநகர் – வலந்தலை சந்தியை முடக்கி பொது மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலந்தலை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் பம் நேற்றையதினம் பழுதுபட்டது. ஆகையால் அந்த பம்மினை திருத்தம் செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் முயற்சிக்கவில்லை எனக்கூறி... Read more »

தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இது தொடர்பாக விக்டர்ஞவன் போன்ற சிங்களக் கல்வியாளர்களின் ஆலோசனையின் பேரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய... Read more »

தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு கடிதம் கையளிப்பு.

தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் குறித்த கடிதம் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்.... Read more »

அனைவரும் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபடுமாறு இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவரும் மற்றும் கரவெட்டி பிரதேச செயலரும் கோரிக்கை……..!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மீண்டெளுவதற்க்கு அனைவரும் வீடுகளில் பயிரிடுமாறு இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் K. பாலகிருஸ்ணன் மற்றும் கரவெட்டி பிரதேச செயலர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய தினம் கரவெட்டி பிரதேச... Read more »

இலங்கை முதலுதவி சங்கம் கிழக்கு மாகாணத்தில் உதவி…..!

இலங்கை முதல் உதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபையின் தலைமைச் செயலக ஒழுங்கமைப்பில் அதன் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு அமைப்பாளர் சிவததிரு.பாஸ்கரன் அவர்களால் கடந்த ஞாயிற்றுக் கிழமை 3/7/2022 அன்று பேத்தாழை ஹீ வீரையடி விநாயகர் ஆலய அறநெறப் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்... Read more »

வைத்தியரை காணவில்லை..! பல மணிநேரம் காத்திருந்து வீடு திரும்பிய கர்ப்பவதிகள்,….!

யாழ்.உரும்பிராய் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் வைத்தியர் வருகைக்காக காத்திருந்த கர்ப்பவதி பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் கர்ப்பவதிகளை பார்வையிடும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு 40க்கும்... Read more »

யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற இளைஞன் பருத்தித்துறை 1ம் கட்டை சந்தியில் பேருந்திலிருந்து இறங்கிய நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கூட்ட நொிசலுடன் பயணித்த பேருந்தில் 21 வயதான குறித்த இளைஞனும் பயணித்துள்ளார். இந்நிலையில்... Read more »

விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் பணம் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது..!

20 கிராம் ஹெரோயின் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் 21 இலட்சத்து 50... Read more »

யாழ்.கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் வீடு புகுந்து பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு..!

யாழ்.கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடிய கும்பல் துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் காலை துவிச்சக்கர வண்டியை காணவில்லை. என தேடிய நிலையில்... Read more »

ஐஓசி லங்கா தொடர்பில் அங்கஜன் இராமநாதன் சீற்றம்…!

யாழ்.மாவட்டத்திலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக மக்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு எடுக்கப்பட்ட பொது தீர்மானங்களுக்கு மாறாக மாவட்டச் செயலகத்திலுள்ள சில அதிகாரிகளும், ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தினரும் நடந்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சாடியுள்ளார்.  குறித்த விடயம் தொடர்பாக... Read more »