இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வடமராட்சியில் எரிபொருள் விநியோகம்……!

நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று இறுதி இலக்கங்களின் அடிப்படையில் பெற்றோல் விநியோகம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இறுதி இலக்கங்களான 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கே இவ்வாறு பெற்றோல் விநியோகம் இடம் பெற்று வருகிறது. கரவெட்டி பிரதேச செயலரது பொறுப்பில் நெல்லியடி போலீசார் மற்றும் இராணுவத்தின் ஒழுங்குபடுத்தலில்... Read more »

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, தொலைக்காட்சி வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக... Read more »

வவுனியாவில் பெருந்தொகை பணத்துடன் குடும்பஸ்தர் கைது.

வவுனியாவில் 4 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் 4 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இது... Read more »

ஜனாதிபதி தெரிவில் மக்களின் கருத்து புறக்கணிப்பு! ஓமல்பே ​சோபித தேரர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்யப்பட்ட விடயத்தில் பொதுமக்களின் கருத்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கருத்துக்கள் குறித்து கொஞ்சமும் கவனத்திற்கொள்ளவில்லை.... Read more »

மக்கள் கருத்திற்கும் நாடாளுமன்ற வாக்கு வீதத்திற்கு இடையே பாரிய இடைவெளி – புபுது ஜயகொட.

நாடாளுமன்றத்தில் வாக்கு சதவீதத்திற்கும் வெளியில் உள்ள மக்களின் கருத்துக்கும் இடையில் பல ஒளி வருட இடைவெளி இருப்பதாக சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மக்கள் சக்தி... Read more »

மக்களின் கோரிக்கைகளை நசுக்காதீர்கள்! புதிய ஜனாதிபதியிடம் ஹிருணிகா விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி இந்த நாட்டு மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றினையிட்டு இதனை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,... Read more »

6 வருடங்களின் பின் விடுதலையான விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் இன்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் 6... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் யாழ்.மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.

யாழ்.மாவட்டத்தில் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளைய தினம் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறம் என யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பில், அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1:- பண்டத்தரிப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கம் 2:-... Read more »

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு ஐந்து மாதங்களில் தீர்வு – மத்திய வங்கி ஆளுநர்.

எதிர்வரும் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், இலங்கையிடம் தெளிவான திட்டம்... Read more »

காலியில் மர்மமான முறையில் உயிரிழந்த வெளிநாட்டு பெண் ஒருவர் சடலமாக மீட்பு.

காலியில் வீடொன்றில் வசித்து வந்த ஜேர்மன் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்தவர் 60 வயதுடையவர் எனவும் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஜேர்மனிக்கு சென்று பின்னர் தனது வீட்டில் வசிப்பதற்காக... Read more »