மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கை அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(15.10.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த அதே அமைச்சரவை ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திலும் தொடரக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின்... Read more »
கோப்பாய் நிருபர். கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மனிதாபிமானமற்ற செயல் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது. மருத்துவர் ஒருவர் தனது வாகனத்திற்க்கு மேலதிக ஒதுக்கீட்டு வசதி ( recerve tank) இல்லை என்றும் இதனால் தனது ஐந்து லீற்றர் பெற்றோலில் ஒன்றரை லீற்றர் பெற்றோலை போத்தல்... Read more »
கொழும்பு நகரம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் கிராமப்புறங்களுக்கு இடம்பெயர்வதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் கொழும்பில் உள்ள நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களாவர். அவர்கள் சந்தையில் இருந்து எல்லாவற்றையும்... Read more »
இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார கண்ணோட்டம் தொடர்பானசர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றுள்ளது. இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் எனே மாரி குல்ட் இலங்கையின் வருமானம் குறித்து தகவல்... Read more »
கொழும்பில் புதியவிதமான கொள்ளை நடவடிக்கை ஒன்று இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் தகாத தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி, மக்களின் உடமைகளை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் புறக்கோட்டையில் வீதி தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர்... Read more »
வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை – மூதூர் / புவனேஸ்வரி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் மெல்லக்கற்கும் மாணவர்களின் விசேட கற்றல் வகுப்புக்களுக்காக ஆசிரியர் சம்பளமாக மாதாந்தம் 15000 ரூபாவும் , முன்பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு மாதாந்தம் 30000 ரூபாவும் வழங்குவதாக தீர்மானிக்கப்... Read more »
திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த வீரக்குட்டி சின்னம்மா என்பவர் மிக நீண்ட காலமாக தனது மகனைத் தேடியலைந்து நோய் வாய்ப்பட்ட நிலையில் நேற்று முந்தினம் மரணமடைந்துள்ளார். அன்னாரது மகனான அகிலன் என்றழைக்கப்படும் வீரக்குட்டி விக்கினேஸ்வரன் 2006 ஆம் ஆண்டு மூதூர் பச்சைநூர் பகுதியில் முகாமிட்டிருந்த... Read more »
கொடிகாமம் பகுதியில் உள்ள புகையிரத வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை(15) இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த கந்தக்குட்டி சுந்தரம் (வயது-67)... Read more »
உலகளாவிய பட்டினி சுட்டெண் 2022 இல் இலங்கை 121 நாடுகளில் 64 ஆவது இடத்தை பெற்றுள்ளது. 2021 இல், இலங்கை 116 நாடுகளில் 65 ஆவது இடத்தில் இருந்தது, 2020 இல் நாடு 64 ஆவது இடத்தில் இருந்தது. 13.6 புள்ளிகளை பெற்று இலங்கை... Read more »