500 ரூபாவை எட்டும் பாணின் விலை

நுவரெலியா மாவட்டத்தில் பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்த பெருந்தொகையானோர் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் பாசிர் மொஹமட் தெரிவித்தார். கோதுமை மாவின் விலை உயர்வு, தட்டுப்பாடு, பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த நிலைமை... Read more »

இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் தமிழக போலீசாரால் கைது:

ராமேஸ்வரம் செப் 27, இலங்கையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச்... Read more »

100. நாள் போராட்டக் குழுவின் போராட்டம் நேற்று இயக்கச்சியில் இடம் பெற்றது…!

வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிய போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி நேற்று 58ஆவது நாளான  கிளிநொச்சி மாவட்டம்  பளை பிரதேச செயலர் பிரிவின்  இயக்கச்சியில் இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான தீர்வு வேண்டும் என... Read more »

உடுத்துறையில் இராணுவத்தால் வீடு கையளிப்பு…!

பெண் தலைமைத்துவ  குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தினரினால் அமைக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை(27) முற்பகல் உடுத்துறையில்  இடம்பெற்றது.  கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான. விஸ்.நடராஜாவின்  2 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் அமைககப்பட்ட  வீடு உடுத்துறையைச் சேர்ந்த பெண் தலமைத்துவத்தை கொண்ட... Read more »

சிறப்பாக இடம் பெற்ற விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம் பொன்விழா..!

விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம் பொன்விழா நிகழ்வுகள் நேற்று அதன் தலைவர் தலமையில் நேற்று திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் விமலநாதன்,  உதவி அரச அதிபர் ஜெயகாந், முல்லைத்தீவு மாவட்ட  விசுவமடு சிவில் பாதுகாப்பு... Read more »

கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை!

திருகோணமலை கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் உலகெங்கும் வாழும் 120 கோடி இந்துக்களின் வழிபாட்டிடம் என்றும் அதனை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார் அதன் முழு விபரம்... Read more »

இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா..! சற்று முன் வெளியான புதிய தகவல்

நாட்டில் இன்று மின்வெட்டு நேரத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், மின்வெட்டு நேரமானது 03 மணிநேரமாக நீடிக்கப்படவுள்ளது. தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »

பாரிய வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை…! இன்றைய தங்க நிலவரம்

இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. தங்கத்திற்கான உலகளாவிய தேவை விரைவாகக் குறைந்து வருகிறது. தொழிற்துறை மற்றும் நகைகளுக்கான பாரம்பரிய தேவை தொடர்ந்து சரிந்து வருவதைக் காண முடிகிறது. குறிப்பாக தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவில் தேவை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்க... Read more »

நாடு முழுவதும் 2000 வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளன:அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்

நாடு முழுவதும் சுமார் இரண்டாயிரம் வெதுப்பகங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா, முட்டை ஆகிய மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.... Read more »

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் அனுப்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் மாத்திரமே அனுப்ப வேண்டும் என இலங்கை சுங்க திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்கள் கிடைக்காமல் போதல் மற்றும் சேதமடைவது தொடர்பில் கிடைக்கப்பெறும்... Read more »