இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு கொடூர கொலைகள்!

நாவலப்பிட்டி மற்றும் ஹபரணை பிரதேசத்தில் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி, இங்குருஓயா வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தில் படுகாயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த தம்பதிகள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதிகளில் ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு... Read more »

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம்…!

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம் பெறவுள்ளது. வல்லிபுரத்து ஆழ்வாழ் ஆலயத்திலிருந்து கற்கோவளம் கடற்கரைக்கு சென்று அங்கு பிற்பகல் நான்கு மணியளவில் சமுத்திரத்தில் தீர்த்தமாடவுள்ளார் Read more »

சிறுமியை வன்புனர்ந்து கர்ப்பமாக்கிய முதியவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.. |

யாழ்ப்பாணம் இருபாலையில் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முதியவரை எதிர்வரும் திங்கள் கிழமைவரை விளக்க மறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டு கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம்... Read more »

தந்தை மற்றும் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், 31 வருடங்களின் பின் கைதான சந்தேகநபர்.. |

1991ம் ஆண்டு தந்தை மற்றும் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் சுமார் 31 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்... Read more »

இலங்கைக்கான ரஷ்யாவின் விமான சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பம்

ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் இலங்கைக்கான தமது சேவையை மீண்டும் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வாரத்துக்கு இரண்டு விமான சேவைகளை முன்னெடுக்க ஏரோஃப்ளோட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அஸூர் ஏர் விமான நிறுவனத்துக்கும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாரத்துக்கு... Read more »

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இளம் குடும்ப பெண்ணுக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.. |

யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இளம் குடும்ப பெண்ணை எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய தாய் ஒருவரே நேற்றுமுன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து... Read more »

தலை சுற்றவைக்கும் தலதா மாளிகையின் மின்கட்டணம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் கடந்த மாதம் மின்சார கட்டணம் 30 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பழைய மின்சார முறையின் கீழ் ஐந்து இலட்சம் ரூபா கட்டணம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள கோவில்களுக்கு... Read more »

மின்கட்டண அதிகரிப்பு – நாளையதினம் இருளில் மூழ்கவுள்ள ஆலயங்கள்

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (9) பௌர்ணமி தினத்தன்று ஆலயங்களில் விளக்குகளை அணைத்து இருளில் மூழ்கவுள்ள பிக்குகளின் தீர்மானத்திற்கு ஆதரவாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், தேவாலயங்களிலும் விளக்குகளை அணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன்படி மாலை 6 மணி முதல்... Read more »

கண்ணீர் புகைக்குண்டுகள் தொடர்பில் தகவல் வழங்க பொலிஸ் மா அதிபர் மறுப்பு

பொலிஸ் திணைக்களத்தின் வசமுள்ள கண்ணீர்ப்புகை குண்டுகளின் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதி தொடர்பான தகவல்களை வழங்க பொலிஸ்மா அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலரும், இளம் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்த்தன தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஊடாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வசம் உள்ள கண்ணீர்... Read more »

வல்லிபுர ஆழ்வார் தேர் திருவிழாவில் திருடர்கள் கைவரிசை..! 15 பவுண் நகைகள் திருட்டு.. |

யாழ்.வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  வருடாந் மஹோட்சபத்தின் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் பல ஆயிரம்  மக்கள்... Read more »