ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அறிவித்துள்ளார். பதுளை – மடுல் சீமையில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக முன்னதாக அறிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சுகயீனம் காரணமாக அதில்... Read more »
இலங்கை மத்திய வங்கி அனைத்து மக்களுக்கும் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு குறுஞ்செய்தி மூலம், மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்துகிறது. மக்கள் தங்கள் பயனர் username,... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சிவில் சமூகத்துடன் இணைந்து முன்னெடுத்த “வடக்கிலிருந்து கிழக்கிற்கு” (N வழ நு) பேரணி வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. பொலீசாரும், புலனாய்வுப் பிரிவினரும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தபோதும் அதனையும் தாண்டி மாணவர்கள் வெற்றிப்பாதைக்கு கொண்டுசென்றிருந்தனர். வடக்கைவிட கிழக்கில் தான் புலனாய்வுப் பிரிவினரின்... Read more »
ஜனாதிபதியின் யாழ் வருகைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட ஆராய்வு எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் இந்திய அரசினால் இலங்கை அரசிற்கு கையளிக்கப்படும் நிகழ்வை முன்னிட்டு கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ள நிகழ்விற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் களவிஜயம் இன்று இடம்பெற்றது.... Read more »
பண்ணை கடலில் பெண் ஒருவரது சடலம் மிதந்தவாறு கரையொதுங்கியுள்ளது. இன்று பிற்பகல் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்த சடலத்தில் காணப்படும் பெண் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை. யாழ்ப்பாண பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more »
அக்கரைப்பற்றி அப்பிள் கடை ஒன்றில் ஜயாயிரம் ரூபா போலி நாணையத்தாளை வழங்கி அப்பில் வாங்க முயற்சித்த அட்டாளைச்சேனையைச் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உட்பட இருவரை இன்று வியாழக்கிழமை (9) கைது செய்யப்பட்டதுடன் மூன்று ஜயாயிரம் ரூபா போலி நானையத்தாள்களை மீட்டுள்ளதாக பொலிசார்... Read more »
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறையும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தி வரும் தொடர் கருத்தரங்கின் 6 வது அமர்வு நாளை பிற்பகல் 2:00 மணிக்கு யாழ் பல்கலைக்கழக... Read more »
துருக்கி – சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள... Read more »
ஏ.எச்.எம்.பௌஸி இன்றைய தினம் (09.02.2023) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முஜிபுர் ரஹ்மான் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருந்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் அவர்... Read more »
எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் கடற் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்ததில் ஆரம்பமாய் இடம் பெறுகின்றது... Read more »