வவுனியாவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. வவுனியா, நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று (22.02.2023) மாலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வவுனியா மடாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இதன்போது... Read more »

மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்பு

புத்தளம் ஆனமடுவ கொதலகெமியாவ பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் நேற்று (22.02.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டு யானை மின்சாரம் தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த காட்டு யானைக்கு மிருக வைத்தியர் இசுரு என்பவரினால் உடற்கூற்று பரிசோதனை... Read more »

ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் விஜயகலா மகேஸ்வரனுடன் சந்திப்பு!

ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் -முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து வடக்கின் நிலைவரம் குறித்தும்ஆராய்ந்தார். தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும் வட மாகாணத்தில் நிலைமை தொடர்பாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான... Read more »

வலிவடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை கையேற்பதில் உரிமையாளர்கள் தயக்கம்!அரச அதிபர்

வலி வடக்கில் ராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்  மாவட்ட அரசாங்க அதிபர் அ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன் துறையில்  ராணுவத்தினிடமிருந்தும்... Read more »

வனலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல்

வனலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸவரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில்,... Read more »

காட்டு யானைகளினால் அச்சுறுத்தலாக உள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானை நுழைந்து மக்களை அச்சுறுத்தியுள்ளது. அதிகாலை குறித்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளது. இதேவேளை, குறித்த யானையை துரத்த சென்ற மக்களை அச்சுறுத்தியுள்ளதுடன்.... Read more »

நாடாளுமன்றில் எதிர்கட்சியினர் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்!!

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் நாடாளுமன்றத்தின் சபா பீடத்தில் எதிர்கட்சியினர் 21.02 ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். தேர்தல் இடம்பெற வேண்டுமென கூச்சலிட்டவாறு, பதாகைகளை ஏந்தியபடி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ‘தேர்தலுக்கு பயந்த அரசாங்கமே... Read more »

கியூ.ஆர். குறியீட்டு முறை இரத்தாகும் காலம் குறித்து காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

தேசிய எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி... Read more »

மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின்  தலைவரிடம் எட்டு மணிநேர விசாரணை -ஏற்பாட்டுக் குழு கண்டணம்.

சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பரசன் நேற்றைய தினம் பயங்கரவாத முறியடிப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரால் (Counter terrorism investigation division) மாவீரர் நாள் தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று கொழும்பில்  அழைக்கப்பட்டிருந்தார். இதன் பிரகாரம் காலை 8.30தொடக்கம் மாலை 5.30வரை... Read more »

மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட கடனுதவி கிடைக்கும் எனவும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கைக்கும் – சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும், மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட கடனுதவி கிடைக்கும் எனவும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு... Read more »