படகுகிற்க்கு தீ  வைப்பு, விரைந்து செயற்பட்ட   பருத்துத்துறை போலீசாரின் முயற்சியால்  தீயணைப்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித் துறை முனைப்பகுதியில்  இரவு 10:00 மணியளவில்  பாவனையற்றிருந்த பல நாள்  படகுகிற்க்கு  multi day board. இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பாரிய தீ பரவல்  ஏற்பட்டுள்ளது. இவ்வேளை வீதியால் நடமாடும் சேவையில் ஈடுபட்ட பருத்தித்துறை பொலீசார் குறித்த... Read more »

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த... Read more »

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்…!

வரலாற்று சிறப்புமிக்க  யாழ்ப்பாணம் வடமராட்சி  வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்  இன்றைய தினம் 14.09.2023 காலை 8. 45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 16 நாட்கள் இடம் பெறவுள்ள  உற்சவத்தில் விசேட திருவிழக்களாக  எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெண்ணைத் திருவிழாவும், ... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரதியொன்றை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

அண்மையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரதியொன்றை கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி வெளியிடப்பட்ட குறித்த சட்டமூலத்தின், திருத்தத்தை தாம் கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள்... Read more »

லிபியா வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அலி சப்ரி இரங்கல்

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது இரங்கலை தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த சவாலான நேரத்தில் லிபிய மக்களுக்கு உதவியும்... Read more »

முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து, மூவர் காயம்

பொகவந்தலாவ – நோர்வூட் சென் ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒன்றரை வயதுடைய குழந்தை உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில்... Read more »

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம்: ஆதரவும் எதிர்ப்பும்

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்ற போது, கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென இந்தியாவும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சீனாவும் வலியுறுத்தியுள்ளன. மனித உரிமைகள் தொடர்பான தனது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை கோரும், ஐக்கிய... Read more »

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்….!

வரலாற்று சிறப்புமிக்க  யாழ்ப்பாணம் வடமராட்சி  வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்  நாளைய தினம் 14.09.2023 காலை 8. 45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 16 நாட்கள் இடம் பெறவுள்ள  உற்சவத்தில் விசேட திருவிழக்களாக  எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெண்ணைத் திருவிழாவும், ... Read more »

முப்பது மூன்று வருடங்களாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வல்லிபுர ஆழ்வரே தஞ்சம் என வாழ்ந்துவந்த முதியவர் மரணம்….!

முப்பது மூன்று வருடங்களாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வல்லிபுர ஆழ்வரே தஞ்சம் என வாழ்ந்துவந்த முதியவர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம் பெற்றிள்ளது. இது குறித்த மேலும் தெரியவருவதாவது 1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற வலிகாமம் இடப்பெயர்வின்போது செல் தாக்குதலில் காலொன்றை... Read more »

நெடுந்தீவு பிரதேசத்தில் பயிலுநர்களுக்கான தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் (NvQ) நிகழ்வு….!

நெடுந்தீவு பிரதேசத்தில் பயிலுநர்களுக்கான தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் (NvQ) நிகழ்வு இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் யாழ் மாவட்ட தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் தொழிவழிகாட்டல் உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின்... Read more »