அம்பாறையில் பொதுமுடக்கம் – மருந்து பொருட்கள் தபால் ஊடாக விநியோகம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  நேற்றிரவு 10 மணிமுதல் அமுலுக்கு வந்துள்ள பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் அத்தியவசியத் தேவை தவிர்ந்து வழமையாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இன்று  அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மக்கள் முழுமையாக கடைப்பிடித்து வருவதுடன்... Read more »

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை! மக்களின் கையில் பொறுப்பு.. |

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் அடுத்த இரு வாரங்களில் கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகள் கடுமையாகக் குறைக்கப்படலாம் என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் கூறியுள்ளது.  சமூகத்தின் மத்தியில் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் கடந்த வாரம்... Read more »

யாழ்.சாவகச்சோியில் கிராமசேவகர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.சாவகச்சோியில் இன்று 64 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. தொற்றுக்குள்ளானவர்களில் தென்மராட்சி பிரதேசத்தில் பணியாற்றும் கிராம அலுவலர் ஒருவர்,கோப்பாய் பிரதேச செயலக பெண் உயர் அதிகாரி ஒருவரின் கணவர் ஆகியோர் உள்ளடங்கியிருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். Read more »

வவுனியாவில் வீதியில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! இருவருக்கு தொற்று…!

வவுனியாவில் வீதியில் நடமாடியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் நடமாடியவர்களை வழிமறித்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (21) அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு கொரோனாத் தொற்று... Read more »

இரண்டு அலைகளிலும் தற்பெருமைக்காட்டி தற்போது மரணத்தை நோக்கி செல்கின்றனர்! –

கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலை, இரண்டாவது அலைகளில் தற்பெருமை காட்டி தற்போது மரணத்தை நோக்கி செல்கின்றார்கள். நாம் அனைவரும் வாழ்க்கை திசையில் மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) நடைபெற்ற செய்தியாளர்... Read more »

நிட்டம்புவ பிரதேசத்தில் கிராம சேவகர்கள் ஆறு பேருக்கு தொற்று உறுதி –

நிட்டம்புவ பிரதேசத்தில் கிராம சேவகர்கள் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. கரஸ்னாகல, ரத்பொகுனகம, கத்தொட்ட மற்றும் தீனா பமுனுவ கிழக்கு பகுதி ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் கிராமசேவகர்களுக்கே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் Read more »

கட்டுவாப்பிட்டியவில் கறுப்புக் கொடி போராட்டம் –

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து அரசாங்கம் அதன் பொறுப்புக்கூறலையும் கடமைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பேராயர் அறிவித்துள்ள கறுப்புக்கொடி போராட்டம், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தக்கு அருகில் இன்று (21) காலை முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள், பிரதேச... Read more »

அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான அறிவித்தல் வெளியீடு –

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான சுற்றுநிருபம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளக் காலப்பகுதியில் வெதுப்பக உற்பத்திகளை விநியோகிப்பதற்காக நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் வெதுப்பக உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான வியாபார நிலையங்களை திறப்பதற்கு... Read more »

சட்டவிரோத  மணல்  அகழ்ந்த  J.C.P இயந்திரம்  பறிமுதல்””

தருமபுர  பொலிஸ்  பிரிவுக்குற்ப்பட்ட  கல்மடு  குளத்தில்  பிரதான  நீர்  பாயும் பகுதியான  நெத்தலியாற்றுப்பகுதியில் பல வருடகாலமாக  சட்டவிரோதமான  முறையில் மணல் அகழ்ந்து கொண்டிருந்த jcp இயந்திரம் தரமபுரம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பல காலமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மக்களால்... Read more »

அழகுக்கலை பயிற்சிகளில் யாழில் முன்னோடி கைலுக்ஸ் அக்கடமி, அரச அங்கிகாரம் பெற்ற ஒரே ஒரு தமிழ் மொழி மூல அழகுக்கலை நிலையம்,ஆடிய பாதம் வீதி,.கொக்குவில், யாழ்ப்பாணம்..!

அழகுக்கலை பயிற்சிகளில் யாழில் முன்னோடி கைலுக்ஸ் அக்கடமி, அரச அங்கிகாரம் பெற்ற ஒரே ஒரு தமிழ் மொழி மூல அழகுக்கலை நிலையம்,ஆடிய பாதம் வீதி,.கொக்குவில், யாழ்ப்பாணம். அழகுக்கலையின் முன்னோடி கைலுக்ஸ், யாழ்ப்பாணம்                   ... Read more »