யாழ்.மாவட்டத்தில் பாண் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப் பட்டுள்ளதுடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படாது எனவும் மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. யாழ் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின்... Read more »
வவுனியாவில், கடந்த 18 வருட காலப் பகுதியில், 29 பேர், எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாகவும், இள வயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட பொறுப்பு மருத்துவ அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று, வவுனியாவில், எயிட்ஸ்... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தில், தொடர்ச்சியான அடை மழை காரணமாக, 110 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலாளர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். அடை மழை காரணமாக, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய் மாந்தை கிழக்கு, வெலி ஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கிய வகையில், 110 குடும்பங்களை... Read more »
சுமார் 50 ஏக்கரில், குளத்தை நம்பி விவசாயம் செய்யப்படும் நிலையில், குளம் உடைப்பெடுத்தமை, விவிசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கமக்காரர் அமைப்பின் நிதியில் இருந்து, உடைப்பெடுத்த பகுதியை செப்பனிடுவதாக குறிப்பிடும் விவசாயிகள், குளத்தில், வேறு பகுதிகளிலும் உடைப்பெடுக்கும் நிலை... Read more »
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால், வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, நிதி வேண்டாம் நீதியே... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி நவிண்டில் பகுதியில் 17 வயதுச் சிறுமி ஒருவர் தீடிரென பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் மிகுந்த ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி நவிண்டில் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் வசித்துவந்த குறித்த சிறுமி தீடிரென சுகயீனமுற்று இன்று அவரது வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார்.... Read more »
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது. 39... Read more »
யாழ் மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் யாழ் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு இடம்பெற்றது குறித்த சந்திப்பின் போது யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளினால் யாழ் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய அரசிடம் 400 மில்லியன் ரூபா... Read more »
யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில் தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள்... Read more »
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனதலைவர் அன்னராசா செயலாளர் பொருளாளர் உப தலைவர் ஆகியோர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவரை யாழ் இந்திய துணைத்தூதுவராலயத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர் குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்... Read more »