மூன்றாம் உலகப் போர் தொடங்கப் போகிறது! – தேரர் ஒருவரின் தீர்க்கதரிசனம் –

மூன்றாம் உலகப் போர் தொடங்கப் போகிறது என இலங்கையின் பிரபல தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார். குகை ஒன்றில் தியானம் செய்து கொண்டிருக்கும் வணக்கத்துக்குரிய லெல்வல சத்தாஜீவ தேரர் இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். மூன்றாம்... Read more »

உக்ரைன் கைகளுக்கு சென்ற அமெரிகாவின் ஏவுகணைகள்! – ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு –

அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின், ரஷ்யாவிற்கு எதிராக யுத்தத்தில் உக்ரைனுக்கு மிகவும் கைகொடுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய தரப்பினருக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் ஒன்பதாவது நாளாக... Read more »

ரஷ்ய கூலிப்படையின் குறியிலிருந்து 3 முறையாக உயிர் தப்பிய உக்ரைன் அதிபர்…….!

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ், மைகோலெவ், செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களில் கிளஸ்டர் வகை குண்டுகளை ஏவி பயங்கர... Read more »

ரஷ்ய – உக்ரைன் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ள உலகின் மிக பெரிய விமானம்! வெளியான புகைப்படங்கள்….!

ரஷ்ய – உக்ரைன் தாக்குதலில் உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், ரஷ்ய படைகளால் தகர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப் பெரிய... Read more »

இன்றும் பல மணிநேரம் மின் வெட்டு…..!

வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் மின்வெட்டை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபைக்கு வழங்கியுள்ளது.  இதன்படி இன்று (05) சனிக்கிழமை P, Q, R, S, T,U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில்... Read more »

மாங்குளத்தில் தொடருந்தில் மோதுண்டு 21 வயது யுவதி பலி –

இன்று மதியம் 2 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் புகையிரத்தில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாங்குளம் கற்குவாரிப்பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதியே இவ்வாறான தவறான முடிவெடுத்து புகையிரத்தில் பாய்ந்துள்ளார் என அப்பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர் . 21 அகவையுடைய திருச்செல்வம்... Read more »

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் பலி…..!

யாழ்ப்பாணம் – கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கடுகதி புகையிரதத்தில் பாய்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு... Read more »

ஜி.எல்.பீரிஸ் ஆற்றிய உரை யுத்தக்குற்றங்களை மூடி மறைக்கும் விதமாக அமைந்துள்ளது: ஜி. ஸ்ரீநேசன்….!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஜி.எல்.பீரிஸ் ஆற்றியிருந்த உரையில் அரசின் இறுதி யுத்தக்குற்றங்களை மூடி மறைக்கக் கூடிய வகையில், அதாவது யுத்தத்தில் ஏற்பட்ட வெறுப்புக்களை மீட்கக்கூடாது எனவும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாகச் சாட்சியங்களைத் திரட்டுதல் தவிர்க்கப்படவேண்டும் எனவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக்... Read more »

மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்…..!

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்களினால் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைப்பதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி இன்று (04.03) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்... Read more »

கீதநாத் அரசியல் பழக விரும்பலாம் ஆனால் மக்களை குழப்பக்கூடாது: அங்கஜன் இராமநாதன் –

பிரதமரின் அமைப்பாளரான கீதநாத் காசிலிங்கம் அரசியல் பழகுவதற்கு ஆர்வமாக இருந்தால் மக்களைக் குழப்பாமல் அரசியல் பழகுமாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் இன்று... Read more »