இருவேறு பிரதேசங்களில் இருவர் நீரில் மூழ்கி மரணம் …..!

கம்பளை, கண்டி ஆகிய பிரதேசங்களில், மஹாவலி கங்கையில் மூழ்கி இருவர் நேற்று மரணமடைந்தனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைவாக, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவிலவத்த பிரதேசத்தில், மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 17 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்தார். உலப்பனே பிரதேசத்தை... Read more »

நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 14 பேர் உயிரிழப்பு –

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான 13 வாகன விபத்துகளில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். கிரிபாவ, இங்கிரிய, பூவரசங்குளம், அனுராதபுரம், பொரளை, பதியத்தலாவ மற்றும் ஹபரணை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், ஆனமடுவ, நவகுருதுவத்தை, இரத்தினபுரி,... Read more »

புத்தூரில் பூப்புனித நீராட்டு விழாவில் திருட்டு….!

புத்தூர் நவக்கிரி பகுதியில் நேற்றிரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். பூப்புனித நீராட்டு விழாவின் போது இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதன்போது 14 பவுண் நகை திருடப்பட்டுள்ளதுடன் 2,500 பவுண்ஸ் வெளிநாட்டு நாணயத்தாளும் இதன்போது... Read more »

முல்லைத்தீவு தேறாங்கண்டல் மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி……!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் பிரதேச செயலாளர்  நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட  தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு  225000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப்பொருட்களும், 75000 ரூபா நிதியும் நேற்று  வழங்கப்பட்டுள்ளன. தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள ஶ்ரீ அதிசய... Read more »

உக்ரைனில் விமானங்கள் பறக்க தடை விதித்தால்: ஐரோப்பா மற்றும் உலகிற்கு பேரழிவு!

ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடைகள் போருக்கு சமமானவை என அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமையன்று மொஸ்கோவிற்கு வெளியே ஏரோஃப்ளோட் பணியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ரஷ்யா மீது மேற்கத்தையத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பது போர்ப் பிரகடனத்தைப் போன்றது. ஆனால்... Read more »

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள யுக்ரேன் நகரத்தில் மக்கள் போராட்டம்….!

உலகமெங்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் யுக்ரேனிய நகரமான கெர்சனிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நேற்று காலை சுமார் 2000 பேர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் நகர மையத்தில் அணிவகுத்து, கொடிகளை அசைத்து, யுக்ரேனிய... Read more »

உக்ரேனிய அதிகாரிகள் மக்களை வெளியேற விடவில்லை” – ரஷ்யா குற்றச்சாட்டு

யுக்ரேன் போரின் 10-வது நாளில் பல நகரங்களில் கடுமையான குண்டுவீச்சு தொடர்கிறது. சில இடங்களில் நேரடி சண்டைகள் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு நகரங்களில் திட்டமிடப்பட்ட போர் நிறுத்தம் விரைவில் , சம்பவங்கள் வேகமாக நடந்தன. காலையில் இருந்து இதுவரை நடந்தவற்றை மீண்டும் பார்ப்போம்:... Read more »

பாக்., குண்டு வெடிப்பு ஐ.எஸ்., பொறுப்பேற்பு…..!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்து, 56 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி ஒன்று உள்ளது. நேற்று அங்கு சிறப்புத் தொழுகை நடந்தது.அப்போது... Read more »

ஏழு இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்துக்கு பலர் ஆதரவு….!

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி கொழும்பு, கொஹுவளை பிரதேசத்தில், ஏழு இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்த போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு... Read more »

வடமராட்சி கலைப்பீட ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் விழா வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வடமராட்சி கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல் விழா இன்று வல்லிபுரம் ஆழ்வார் ஆலய வளாகத்தில் சிறப்பாக சமய வழிபாடுகள் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக பாரம்பரியமாக இடம்பெறுகின்ற பூசை வழிபாடுகள் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இடம் பெற்று... Read more »