யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்கு கொடுத்த 3... Read more »
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்றய தினம் பதவியேற்ற நிலையில், முதல் தடவையாக சுமார் 119.08 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.இவ்வாறு புதிதாக அச்சிடப்பட்ட பணம்... Read more »
வடலியடைப்பில் மாடு திருடியவரை ஊரவர்கள் ஒன்றிணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர். வடலியடைப்பு இந்துக்கல்லூரி வீதியில் உள்ள காணியில் மேச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாட்டுக் கன்று ஒன்று இன்று காலை 11.00 மணியளவில் திருடப்பட்டு அதை அரசடி வீதியால் கொண்டு சென்ற வேளை உரிமையாளர் கண்டதையடுத்து கள்வனிடம் இருந்து மாட்டுக்கன்று... Read more »
தனமல்வில-உடவலவ வீதியில் முச்சக்கரவண்டியும் கெப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவ இன்று இடம்பெற்றுள்ளதுடன், தந்தை தாய் மற்றும் குழந்தை ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிஷே;ட பொலிஸ் அத்தியட்சகர்... Read more »
கோட்டாபய அரசிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் இன்றையதினம் ஊர்காவற்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு “மருந்துக் தட்டுப்பாட்டை நீக்கு, உயிர் தியாகம்... Read more »
தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தனக்கு ஒரு வருட காலத்திற்கு சம்பளம் வேண்டாம் எனத் தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கடிதத்தை கையளித்துள்ளார். Read more »
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர்... Read more »
வட்டுக்கோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியால் அரசுக்கு எதிரான போராட்டம்! இன்று, அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று வட்டுக்கோட்டை – வழக்கம்பரை பகுதியில் இடம்பெற்றது. இப் போராட்டமானது வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டது. வடக்கம்பரை அம்மன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பித்த இப் போராட்டமானது... Read more »
யாழ் கல்வியங்காடு மதுபானசாலையில் இரண்டு பெறுமதிமிக்க துவிசக்கர வண்டிகள் திருட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு மதுபானசாலையில் நேற்றிரவு இரண்டு பெறுமதிமிக்க துவிசக்கர வண்டிகள் இனம் தெரியாத திருட்டு கும்பலால் திருடப்பட்டுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவது, யாழ்ப்பாணம் கல்வியங்காடு கோப்பாய் பொலிஸ்... Read more »