வட கடல் நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

குருநகர் வடகடல் நிறுவன ஊழியர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தேவையற்ற செலவுகளால் ஊழியர்களின் ஊதியம் சுரண்டப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளாக பொது முகாமையாளர் நியமிக்கப்படவில்லை, நூல் கொள்வனவின்போது கொள்வனவு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, நிறுவன ஊழியர்களின் நலனை காக்கும் சிறந்த தலைவரை எமக்கு... Read more »

USAID நிறுவனத்தினால் யாழ் மாநகர சபை பணியாளர்களுக்கு பாதுகாப்பு அணிகலன்கள் வழங்கிவைப்பு!

USAID நிறுவனத்தினால் யாழ்ப்பாண மாநகர சபை தூய்மை பணியாளர்கள் 415 பேருக்கு பாதுகாப்பு அணிகலன்கள் வழங்கிவைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மாநகர சபை ஆணையாளர் இ.ஜெயசீலன், USAID நிறுவனத்தின்... Read more »

போரதீவுப்பற்று பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 50-ஆவது சபை அமர்வானது இன்று போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் இரு நிமிடஇறைவணக்கத்துடன் ஆரம்பமானது. இன்றைய சபை அமர்வில் 49 அமர்வின்கூட்டறிக்கை தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணமாக... Read more »

மணியந்தோட்டத்தில் கொன்று புதைத்த பெண்ணின் சடலம் மீட்பு!

மணியந்தோட்டத்தில் கொன்று புதைத்த பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட மருத்துவ வல்லுநர் எஸ்.பிரணவன் ஆகியோரின் முன்னிலையில் இந்தப்... Read more »

கால் நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை……!

தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடி காரமணாக கால்நடை உற்பத்தி சுகாதார துறையானது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை அரச கால்நடை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அரச கால்நடை அதிகாரிகள் சங்கத்தின் உதவிச்  செயலாளர்  கால்நடை வைத்தியர் எஸ்.சுகிர்தன் அனுப்பியுள்ள ஊடக... Read more »

வடமராட்சி சிற்றூர்தி சேவைச்சங்கம் பல்வேறு நெருக்கடியில், எரிபொருள் வழங்குவதில் பருத்தித்துறை சாலை பழிவாங்கல், முகாமையாளர் மறுப்பு…!

வடமராட்சி தனியார் சிற்றூர்தி சேவை சிங்கத்தின் கீழ் சேவையில் ஈடுபடும்  சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊடாக எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் பேருந்துகளுடன் நீண்டநேரமாக காத்திருந்து எரிபொருள்... Read more »

நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய கொழுத்தும் வெயிலிலும் மக்கள் கூட்டம்……!

பருத்தித்துறை சதோசா விற்பனை நிலையத்தில் நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கொழுத்தும் வெயிலிலும்  வரிசையில் காத்திருக்கின்றனர். ஒரு நபருக்கு மூன்றுகிலே அரிசி, ஒருகிலே சீனி, ஒருகிலோ பருப்பு என்பனவே நியாய விலைக்கு விற்க்கப்படுகின்றன. இதனை பெறுவதற்க்கே மக்கள்... Read more »

ஜீன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும்..! இலங்கை வர்த்தக சம்மேளனம் எச்சரிக்கை.. |

நாட்டில் உருவாகியிருக்கும் மோசமான நிலைமையினை மக்கள் அறியாமல் உள்ளதாக கூறியிருக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹீலங்கமுவ, யூன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும் எனவும் எச்சரித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது... Read more »

டீசலுக்கு காத்திருந்து மயங்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் பரிதாப மரணம்..!

காலை 9 மணி தொடக்கம் மாலை 9 மணிவரை உணவில்லாமல் டீசலுக்காக வரிசையில் காத்திருந்த 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்த்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, உயிரிழந்த நபர் கடந்த 2ம் திகதி டீசல் வாங்குவதற்காக... Read more »

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு தான் யாசகமாக பெற்ற 20 ஆயிரம் ரூபாயை நன்கொடை வழங்கிய தமிழக யாசகர்..!

தமிழகம் – தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் என்ற யாசகர் தான் யாசகம் பெற்று சேகரித்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். தூத்துக்குடி – ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் ஒரு யாசகர். தான்... Read more »