கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு…!

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் 2021 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது தேசிய ரீதியில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தினை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவர் பெற்றிருந்த நிலையில் கொக்குவில்... Read more »

யாழ் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!

யாழ்ப்ப்பாண நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் இன்று காலை முதல் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கொள்கலன்களுடன் காத்திருந்தனர். Read more »

முல்லைத்தீவில் கிணற்றுக்குள் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் கிணற்றுக்குள் தொங்கிய நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர்... Read more »

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது நீர்த்தாரை, கண்ணீர் பிரயோகம்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more »

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 21 பேர் கைது

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக  படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்கள், மட்டு. புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்... Read more »

பருத்தித்துறையில் நீதிமன்றத்தின் முன் மக்கள் அமைதியான கவன ஈர்ப்பு போராட்டம்……..!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கரகம்பன் கிராம மக்களால் நேற்றைய தினம் (18) கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று பருத்தித்துறை நீதிமன்றம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12/05 /2022 அன்று கடைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயதுடைய கரகம்பன், மந்திகை, புலோலியை சேர்ந்த... Read more »

சுப்பர்மடம் இளைஞர்கள் 18 நினைவாக இரத்ததானம்…..!

வடமராட்சி சுப்பர்மடம் இளைஞர்களால் மே 18 இன் அழிப்பு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது குறித்த இரத்ததான  முகாமில் இரத்தத்தினை  பெற்றுக் கொள்வதற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் வருகை தந்திருந்தனர். இதில் அதிகளவானன இளைஞர்கள்... Read more »

கிளிநொச்சி பசுமைப்பூங்காவிலும் நினைவேந்தல்…..!

கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு நேற்று(18-05-2022) மாலை  சுடரேற்றி   மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில்   பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின்  13... Read more »

மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பு..!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹந்த ராஜபக்ஸ நேற்று நாடாளுமன்றிற்கு வருகை தந்து நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார. மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார். புதிய பிரதமராக ரணில்... Read more »

போர்களினால் ஒரு நாட்டையோ அல்லது ஒரு இனத்தையோ தோற்கடிக்க முடியாது! சந்திரிக்கா அம்மையார்.. |

போர்களினால் ஒரு நாட்டையோ அல்லது ஒரு இனத்தையோ தோற்கடிக்க முடியாது. போர்களினால் கிடைப்பது வெற்றியும் அல்ல. என கூறியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,  30 வருட இனப்படுகொலை போரில் வடக்கும், தெற்கும் இழந்தவைகள் ஏராளம். இந்த நாளை அமைதிக்கான நாளாக மாற்றியமைப்போம்... Read more »