பொலிஸாரை கொடூரமாக தாக்கிய 6 பெண்களால் பரபரப்பு…!

அனுராதபுரத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காக சென்ற பொலிஸாரை தாக்கிய 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று புபுதுபுர பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 14 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.... Read more »

வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதியேன் – ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதியேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் அவர்களுக்கே சொந்தம் எவரும் ஆக்கிரமித்து வைக்கவோ அவற்றை எவரும் சுவீகரிக்கவோ நான் இடமளிக்க மாட்டேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் அனுமதியின்றி சுவீகரிக்கப்பட்டு இன்னமும்... Read more »

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத வரவு செலவு திட்டம் – எம். ஏ. சுமந்திரன்

பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2023 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் எதுவும்  கிடையாது பாதுகாப்பு படையினருக்கான  வரவு செலவு திட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கல் தொடர்பான  வரவு செலவு திட்டத்தின் கொண்டுவரமுடியாது அரசாங்கம் என்றால் எவ்வாறு  மக்களின்... Read more »

யாழில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை….! அதிகாரசபை.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச,விஜிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரின் களவிஜயத்தின் போது கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு... Read more »

இலங்கை தொடர்பில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

இலங்கைக்கு பாரியளவில் நிதி உதவிகளை வழங்கப்போவதில்லை. கடன்களை தரப்போவதும் இல்லை. நிதி உதவிகளின் மூலம் நாட்டை மீட்டெடுக்க முடியாது என்றே நாம் கருதுகின்றோம் எனத் தெரிவித்துள்ள வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லின் சொங்டியன், மாறாக பாரியளவிலான முதலீடுகளை செய்யும் வசதிகளை ஏற்படுத்திக்... Read more »

பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்க்கு தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீரதவு வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்….!

பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்க்கு முதலிலே தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒழுங்கான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என ஐநா அரசியல் குழுவிடம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருகான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வடமராட்சி... Read more »

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்..!(video)

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி  கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ,நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு... Read more »

குளத்தில் மீன்பிடித்த இளைஞன் மாயம்

யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை இவ்வாறு காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தி வருகின்றனர். எனினும்... Read more »

அதிபர் ரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு – அடுத்தாண்டு முதல் நடைமுறை..!

அடுத்தாண்டு முதல் அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் இணையம் ஊடாக மேற்கொள்ளப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 01.03.2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் ஒன்லைன் மூலம் வழங்கும் முறையை கட்டாயமாக்கியுள்ளதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அந்தந்த பெறுநர்களுக்கான பண... Read more »

உரப்பிரச்சினை என்பது இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது – எதிர்க் கட்சித் தலைவர்

உரப்பிரச்சினை என்பது இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் இவ்விடயத்தில் சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் எவ்வாறான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க போகின்றது என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே... Read more »