பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்வேலி கரந்தன் சந்திப்பகுதியில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொதியுடன் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் விசேட அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது மாங்குளம்... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் விளையாட்டு மைதானம் ஒன்றில் இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கு மாவீரர் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட மாவீரர்களின்... Read more »
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லதிற்கான இலவச பேருந்து சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. யாழ் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லதிற்கான இலவச பேருந்து சேவைகள் உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் இருந்து பி.ப 02.30 மணிக்கு புறப்படும் பேருந்தானது மணல்காடு, நாகர்கோவில்,... Read more »
வெறுமனே பிறந்தநாளை கொண்டாடுவது மட்டும் இலக்கல்ல எம் கே சிவாஜிலிங்கம் அதிரடி கருத்து Read more »
மாவீரர் தின நிகழ்வு ஏற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் முழுமையடையவுள்ளது. அரசியல் பேதமின்றி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read more »
யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில் கங்சா ஏற்றி வருவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதிதியில் வைத்து 29கிலோ 150கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூட்சமமான முறையில் கப்ரக வாகனத்தில் ஒழித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலரத்ன தலைமையில் தீவிர... Read more »
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாளை ஞாயிற்றுக்கிழமை இளம் தொழில் முனைவோர் பங்கு பெற்றும் மாநாடு ஒன்றிற்காக இந்தியா செல்கிறார். மதுரையில் நடக்கும் குறித்த மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளம் தொழில் முனைவோர் பங்கு பெற்றுவதுடன் குறித்த மாநாடு இரு தினங்கள் இடம்பெற... Read more »
நல்லூரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்ததினத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்த யாசகர் ! யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் முன்பாக யாசகம் பெறும் ஒருவர் இன்றைய தினம் (26) விடுதலைப்புலிகளின் தலைவர் 68வது பிறந்ததினத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தார். குறித்த யாசகர் குடும்பம் சரியான... Read more »
பொலன்னறுவை வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள புனானை பகுதியில் பேருந்துடன் மோட்டர்சைக்கிள் மோதிய விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (24) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக... Read more »
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள ஒரு தொகை டீசலுடன் கூடிய ´சூப்பர் ஈஸ்டர்ன்´ எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மாதிரி பரிசோதனைக்கு பின்னர் 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த டீசல் தொகை எரிசக்தி... Read more »