உடுத்துறை மாவீரர் துயிலுமில்லதிற்கான இலவச பேருந்து சேவைகள்…!

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லதிற்கான இலவச பேருந்து சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

யாழ் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லதிற்கான இலவச பேருந்து சேவைகள் உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் இருந்து பி.ப 02.30 மணிக்கு புறப்படும் பேருந்தானது மணல்காடு, நாகர்கோவில், மாமுனை, மருதங்கேணி வழியாகவும்

கேவிலில் இருந்து பி.ப 04.00 மணிக்கு புறப்படும் பேருந்தானது கட்டைக்காடு, ஆழியவளை வழியாகவும்
பி.ப 05.30 மணியளவில் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தை வந்தடையும்.

நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவு பெற்றதும் அதே வழியில் திரும்பி செல்லும் என்பதையும் அறியத்தருகின்றோம்

வருகைதர விரும்புவோர் கீழ்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும்
தொ.பே- 0766721782
ஏற்பாட்டுக் குழு சார்பாக கி.கணைச்செல்வன்.

Recommended For You

About the Author: Editor Elukainews