தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமம் 800000 பெறுமதியான மருத்துவ உதவி….!

தெல்லிப்பளை  ஆதார வைத்தியசாலை புற்றுநோய் பிரிவிற்க்கு தொண்டமனாறு செல்வச்  சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா   800000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் நேற்று 30/11/2022 வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் ஏற்பட்டுள்ள மருத்துவ பொருள்களின் பற்றாக்குறையை  கருத்தில் கொண்டே  இம்  மருத்துவப் பொருள்களை வைத்திய அத்தியட்சகரிடம்... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவித்தல்

நாளை முதல் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டிசம்பரில் மின் தேவை மேலாண்மை பற்றிய புதுப்பிப்பில் இந்தத் தகவல்... Read more »

யாழில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 வியாபாரிகளுக்கு 3 லட்சம் ரூபா தண்டம்!

திகதி காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 பலசரக்கு கடை உரிமையாளர்களுக்கு 305,000/= தண்டம் விதிப்பு. யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பனவற்றை பரிசோதித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்தமாதம்... Read more »

வைத்தியர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

பொத்துவில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராகவும் வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மட்டக்களப்பில் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள்... Read more »

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை (01) நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று 6,000 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கியக் கப்பல் ஒன்று துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதிலிருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்... Read more »

நாடாளுமன்றில் சந்திரகாந்தன், சாணக்கியன் சண்டை, மாவட்ட மக்களுக்கு தலைகுனிவு…!மோகன் காட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுடைய தீர்க்கப்படாத விடையங்கள் அதிகளவில் இருக்கின்றது. திட்டமிடவேண்டிய நிறைய தீர்மானங்கள் இருக்கின்றது இவையொல்லாம் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், இரா.சாணக்கியன் விவாதிக்காமல் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து சின்னப்பிள்ளைதனமாக சண்டையிட்டு மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ளது என மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின்... Read more »

ஆழ்கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்கள், மீட்ட இந்தியக் கடற்படை.

ஆழ்கடலில் தத்தளித்த 4 இலங்கை கடற்தொழிலாளர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டு சென்னைத் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (28.11.2022) பதிவாகியுள்ளது. அந்தமான் கடலில் இரண்டு மாதங்களாகத் தத்தளித்த இலங்கை கடற்தொழிலாளர்களையே இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டுள்ளது. இலங்கையின் மட்டக்களப்பு, வாழைச்சேனை... Read more »

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு

ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 51 ஆயிரத்து 865 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். கடந்த வருடம் ஏப்ரலில்... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரைப் பார்க்கச் செல்வது போன்றதாகும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அங்கு தரும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நிதி தீர்வுகள் வலியை ஏற்படுத்தும் என அவர்... Read more »

பளு தூக்கும் போட்டியில் தேசிய ரீதியில் பதக்கம் பெற்று சாதனை படைத்த முல்லைத்தீவு இளைஞர்

இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் நடாத்திய பளு தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர் சாதனை படைத்துள்ளார். வடமாகாண யூடோ விளையாட்டு துறை வரலாற்றில் முதல் முறையாக தேசிய ரீதியில் இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் பொலன்னறுவை சர்வதேச உள்ளக விளையாட்டரங்கில் இம்மாதம்... Read more »