இந்திய இழுவை படகுகள் யாழ்.காரைநகரில் ஏலத்தில் விற்பனை..! அதிகாரிகள் குழு வந்து சேர்ந்தது.. |

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட இந்திய இழுவை படகுகள் யாழ்.காரைநகரில் ஏலம் விடப்படவுள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பில் அண்மையில்  மருதங்கேணியில் நடைபெற்ற மீனவர் போராட்டத்தின்போது கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழுவைப்படகுகள் ஏலத்திற்கு விடப்படும்போது கிடைக்கும்... Read more »

தண்டம் விதித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மீது கோடாரி கொத்து! கோடாரியால் கொத்தியவரும் நஞ்சருந்தி தற்கொலை முயற்சி.. |

போக்குவரத்து கடமையில் தண்டம் விதித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கோடாரி கொத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்... Read more »

பிரபாகரன் கேட்டதைதான் தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்கிறது.. சரத் வீரசேகர இந்த விடயத்தில் உண்மைதான் கூறுகிறார்.. |

பிரபாகரன் கேட்டதையே நாங்கள் கேட்கிறோம் இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுவது உண்மையே என கூறியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், பிரபாகரன் சுயநிர்ணய உரிமையை கோரினார் அதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோருகிறது... Read more »

யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து வாளை காட்டி அச்சுறுத்தி தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கொள்ளை கும்பல் சிக்கியது..!

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஓடு பிரித்து வீட்டுக்குள் நுழைந்து வாளை காட்டி கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்  யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவிடம் சிக்கியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவருடைய வீட்டில் இரவு வேளை... Read more »

யாழ்.மாவட்டத்தை அச்சுறுத்தும் கொரோனா! ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… |

யாழ்.மாவட்டத்தில் ஒரு வயதான குழந்தை உட்பட சுமார் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று இடம்பெற்ற PCR பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் அனைவரும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்பது... Read more »

பீதியை கிளப்பும் அடையாளம் காணப்படாத சடலங்கள்! நேற்றும் இரு சடலங்கள் மீட்பு.. |

யாழ்.மாவட்டத்தை தொடர்ந்து கொழும்பில் மீண்டும் இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவையும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களில் ஒன்று வெள்ளவத்தை பொலிஸ் பிரவுக்குட்பட்ட முவர் வீதியை... Read more »

காதலனின் கத்திக் குத்துக்கு இலக்கான சிறுமி மரணம்! 1ம் திகதி கொரோனா தொற்றில்லை, 7ம் திகதி கொரோனா தொற்றால் மரணம் எப்படி? பெற்றோர் கேள்வி.. |

காதலனின் கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 15 வயது சிறுமி உயிரிழந்த்து கொரோனா தொற்றினால் அல்ல என சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். கந்தளாய் – பெரமடுவ கிராமத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 1ம் திகதி... Read more »

மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலங்களில் ஒரு சடலத்தின் இடது கையில் பச்சை குத்தப்பட்டுள்ள சிவலிங்கம்..!

யாழ்.குடாநாட்டின் கரையோர பகுதிகளில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலங்களில் ஒரு சடலத்தின் இடது கையில் சிவலிங்கம் பச்சை குத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி மற்றும் தீவகம் பகுதிகளில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல்  டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு... Read more »

முழுமையாக கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை! அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.. |

முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 30ஆம் திகதி தொடக்கம் இந்த விசேட வர்த்தமானி நடைமுறைக்குவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

மீனவர்களை இந்திய அளைத்துவருமாறு போராட்டம்……!

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்ப வலியுறுத்தி சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து... Read more »