யாழ்.மாவட்டத்தை அச்சுறுத்தும் கொரோனா! ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… |

யாழ்.மாவட்டத்தில் ஒரு வயதான குழந்தை உட்பட சுமார் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று இடம்பெற்ற PCR பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்கள் அனைவரும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews