முழுமையாக கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை! அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.. |

முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 30ஆம் திகதி தொடக்கம் இந்த விசேட வர்த்தமானி நடைமுறைக்குவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews