யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் பாதை சேவை ஸ்தம்பிதம்..! அந்தரிக்கும் மக்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உறக்கம்.. |

யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையிலான பயணிகள் பாதை சேவை கடந்த 3 தினங்களாக செயலற்றுள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.  குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை... Read more »

யாழ்.உரும்பிராய் பகுதியில் கோர விபத்து..! 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல், இராணுவ சிப்பாய் உட்பட 3 பேர் படுகாயம்.. |

யாழ்.உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று  மருதனார் மடத்திலிருந்து கோப்பாய் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடற்படையின் வாகனம் பலாலி வீதியால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் இடம்பெற்றபோது... Read more »

யாழ்.மாநகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணி உட்பட 10 பேரை பதம் பார்த்த நாய்! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள யாழ்.மாநகரசபை.. |

யாழ்.நகர் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உட்பட 10 பேரை கட்டாக்காலி நாய் ஒன்று கடித்துள்ளது.  யாழ்.நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் நேற்று மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது.  அதில்... Read more »

தமிழினத்திற்காக போராடியவர்கள் சிறைகளில் உறங்க முடியாத நிலையில்! நீதி அமைச்சர் என்ன செய்கிறார்? சாணக்கியன் சபையில் கேள்வி.. |

தமிழினத்தற்காக போராடி இன்று சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறைகளில் நின்மதியாக உறங்குவதற்கேனும் அரசாங்கம் இடமாளிக்கவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.  நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் .இதுதொடர்பாக மேலும்... Read more »

தெரிவு செய்யப்பட்ட கரவெட்டி சமுர்த்தி  பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு……!

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளுக்கு இன்றைய தினம் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்   உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் போட்டோ கொப்பி இயந்திரங்கள், நீர்ப்பம்பிகள், தையல் இயந்திரங்கள் உட்பட்ட பொருட்களே வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் கரவெட்டி பிரதேச... Read more »

பூநகரியில் 8 இந்திய றோலர்கள் ஏலத்தில்……!

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில்  எட்டு இந்திய  றோலர்கள் 94300 ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. நேற்று (09)  கிராஞ்சி கடற்படை முகாம் பகுதியில் வைத்து குறித்த றோலர்கள் படகுகள்  கொழும்பு மற்றும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் குழு ஏலத்தில் விற்பனை செய்யும்... Read more »

காற்சட்டையுடன் நுழைந்த மாணவனை கண்டித்த சிரேஷ்ட மாணவன் மீது ரவுடிகள் தாக்குதல்..!

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் காட்சட்டையுடன் நுழைந்த மாணவனை கண்டித்தமைக்காக சிரேஷ்ட மாணவன் மீது பல்கலைக்கழகத்திற்கு வெளியே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் கனிஷ்ட மாணவன் ஒருவர் , பல்கலைக்கழக மாணவன்... Read more »

அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள யாழ்.மாவட்டம்..!

தீவிரமான டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்.மாவட்டமும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் அவர் கூறியுள்ளதாவது,  யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே பொதுச் சுகாதார... Read more »

வடமாகாண மக்களிடம் ஆளுநர் ஜீவன் தியாகராஜா விடுத்துள்ள கோரிக்கை..! |

வடமாகாணத்தில் முழுமையாக கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் அதனை மிக விரைவில் பெற்றுக் கொள்ளவேண்டும். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஆளுநர் மேலும் தொிவித்துள்ளதாவது, கொவிட் -19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் தடுப்பூசிகளை வழங்கி... Read more »

நாட்டை மீண்டும் முடக்கும் நிலைக்கு தள்ளாதீர்கள்..! ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை.. |

நாட்டை மீண்டும் முடக்கும் நிலைக்கு தள்ளவேண்டாம். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் “மக்கள் பேரணி” அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மீண்டும் நாட்டை முடக்குவதற்கு இடமளிக்காதிகள்.... Read more »