நாட்டில் தற்போதுள்ள நிலைமையினை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப பொலிஸாருக்கு உதவ இராணுவத்தின் உதவியை பெற பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு... Read more »
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கும் என கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் ஸ்திரமான அரசாங்கம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியம் போன்ற பொதுக் கட்டமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தமுடியாது. என நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சென்ற ஹயஸ் வாகனம் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கிளபென்பேர்க் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கிப் பயணித்த கனரக வாகனமும் கிண்ணியா... Read more »
நாட்டில் உருவாகியுள்ள பொருளாதர நெருக்கடிக்கு பொறுப்கூறும் வகையில் ஜனாபதிபதி பதவி விலகவேண்டும். எனக்கோரி ஜனாதிபதி செயலகம் முன்பாக நேற்று மாலை கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவு தாண்டியும் போராட்டத்தை தொடர்ந்தும் நடாத்தியிருக்கின்றனர். ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலை மறித்து நள்ளிரவு 12 மணி தாண்டியும் போராட்டகாரர்கள்... Read more »
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்திய வம்சாவளி மலையக மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்க முன்வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
கொழும்பு பங்குச் சந்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை சந்தை விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட பொது விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. Read more »
நாட்டின் கிழக்கு திசையின் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக இன்றும் நாளையும் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்கின்ற சந்தர்பங்களில் ஏற்படும் இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்... Read more »
ரஷ்ய துருப்புகளால் உக்ரைன் சிறார்களுக்கு நேர்ந்த கொடூரம்: உண்மையை அம்பலப்படுத்திய பிரித்தானிய வீரர்.
உக்ரைன் தலைநகர் கீவ் அருகாமையில் ரஷ்ய துருப்புகளால் சிறார்களுக்கு எற்பட்ட கொடூரம் தொடர்பில் பிரித்தானிய வீரர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று உக்ரைன் சென்றவர் முன்னாள் பிரித்தானிய இராணுவ ஸ்னைப்பரான ஷேன் மேத்யூ என்பவரே... Read more »
எதிர்வரும் சில மாதங்களில் ஏற்படபோகும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதற்கான வழி வகைகளாக சுய உற்பத்தியில் எமது மக்கள் ஈடுபட வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் இன்று தெரிவித்துள்ளார். பளை சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம்... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு நிதி அமைச்சுப் பதவி கிடைத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள போலிப்பிரச்சாரங்கள் பயத்தின் உச்சம் என கோரளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான கி.சேயோன் தெரிவித்துள்ளார். அண்மையில் மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் நிதி அமைச்சரானமைக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி வாழ்த்து... Read more »