தென்பகுதி போராட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது. எதுவும் கிடைக்கும் என எதிரபார்ப்பதும் முட்டாள்தனம்… எம் கே.சிவாஜிலிங்கம்.

இலங்கையில் அரசுக்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது.  அதே சமயம்  ஆட்சியாளர்களிடமிருந்து எதுவும் தமிழ் மக்களுக்கு  கிடைக்கும் என்று எதிரபார்ப்பதும் முட்டாள்தனம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான  எம் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »

யாழ் மாநகர முதல்வருக்கும் பிரெஞ்சு bobigny மாநகர முதல்வருக்கும் இடையில் சந்திப்பு….!

பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகள் மற்றும் பொபிக்னி நகர சபையுடன் இணைந்து யாழ்.மாநகர... Read more »

மே 18 நினைவேந்தலை அரசியல் ஆக்க முயற்சி….!வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பு.

இறுதிப்போரின் போது இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழ் மக்கள் தயாராகிவரும் போது -மே 18 நினைவேந்தல் தினத்தை அரசியலாக்குவதற்கும், தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கும் சில தரப்பினர் முயற்சிப்பது அதிர்ச்சியைக்கொடுக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக பொதுக்கட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்குள் அரசியல் ரீதியான... Read more »

இருதேசக் கோட்பாடு ஏற்கப்பட்டுவிட்டதா? சி.அ.யோதிலிங்கம்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாhளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தாங்களாகவே எதிர்க்கட்சிக் காரியாலயத்திற்கு சென்று கையொப்பமிட்டுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்னமும் கையெழுத்திடவில்லை, விக்கினேஸ்வரனும் கையெழுத்திடவில்லை, மலையக முஸ்லீம் கட்சிகளும்  இதுவரை கையெழுத்திட்டதாகத் தெரியவில்லை. ஏன்... Read more »

விடுதலைப்புலிகளை திட்டியவர்களுக்கு நேர்ந்த கதி! படு முட்டாளால் திண்டாடும் நாட்டு மக்கள்

இப்போது ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம், அரசியல்வாதிகளாக இருக்கலாம் எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் விடுதலைப்புலிகளையும், தமிழ் போராளிகளையும் திட்டித்தீர்த்தவர்கள். தமிழர்களுக்கு நியாயம் வழங்கமறுத்த காரணத்தினால்தான் இத்தனையும் நிகழ்ந்தது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... Read more »

தனித்தனியாக எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி –

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புப் பகுதிகளுக்குத் தேவையான எரிபொருளை தனிநபர் இறக்குமதிக்கு அனுமதிக்கும் வகையில் பெட்ரோலிய உற்பத்திச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர், கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அவர்கள் தெரிவு செய்யப்பட்ட மின்சாரம்,... Read more »

குட்டரெஸ்- புட்டின் பேச்சில் முன்னேற்றம்! இரும்பு ஆலையில் சிக்குண்டுள்ள மக்களுக்கு விடிவு!

ரஷ்யாவினால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதில் ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஈடுபாட்டிற்கு புடின் நிர்வாகம் கொள்கையளவில் இணக்கம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதனை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் என்டோனியோ... Read more »

தமிழக தேர்த்திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்! 10பேர் பலியாகினர்

தமிழகம் -தஞ்சாவூர் அருகில் இடம்பெற்ற தேர்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கம் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம், 94-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது. இதன்போது  தஞ்சாவூர் பூதலூர் சாலையில் உயர்... Read more »

ஆட்சி மாற்றம் மட்டும் நெருக்கடியைத் தீர்க்காது…! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கையில் அரசியல் நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் மரபு ரீதியாக நீண்டகாலமாக வளர்ந்து வந்த ஒன்றாகும். இதில் பொருளாதார நெருக்கடி இன்று அதி உச்சமாக வளர்ச்சியடைந்து பாரிய அரசியல் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நெருக்கடிகளை தற்போதைக்கு தீர்க்க முடியாது என்ற நிலையே... Read more »

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்ட அமெரிக்க தூதர்……!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த  அமெரிக்க தூதுவர் நேற்று காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அமெரிக்க கொடையாளர்களின் நிதி உதவியில் முகாமாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டுள்ளார். டாஸ் நிறுவனத்தினால் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும்... Read more »