விக்னேஸ்வரன் அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!சிறீகாந்தா.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோமெனவும் அதன் பங்காளி கட்சியான தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி... Read more »

பெற்றோல் பவுசர் வருவதாக கிடைத்த தகவலால் யாழ்நகரில் பெற்றோலுக்கு நீண்ட வரிசை!

பெற்றோல் முடிந்துவிட்டது, பெற்றோல் பெளசர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருவதாக கிடைத்த தகவலையடுத்து யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை முதல் பெற்றோல் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது, Read more »

வெற்று எரிவாயு சிலிண்டர்களால் பாதசாரிகள் அவதி!

நுவரெலியா ஹட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக, பல நாட்களாக நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு வெற்றுச் சிலிண்டர்களால் பாதசாரிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஹட்டன் நகரில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட... Read more »

அத்தியாவசிய  சேவைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் அரச அதிபர் தலைமையில்  கலந்துரையாடல்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை மற்றும் அத்தியாவசிய  பொருட்கள், சேவைகள் விநியோகம்  தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்  கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை  பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் எரிபொருள்... Read more »

பாடசாலை மாணவர்கள் நீண்ட நேர காத்திருப்பின் பின் வீடு திரும்பினர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பாடசாலைகளிற்கு வருகை தந்த மாணவர்கள்  இன்றைய தினம் நீண்ட நேரம் காத்திருப்பின் பின் வீடு திரும்பியுள்ளனர். இன்று (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களான பாடசாலைகளின் அதிபர்கள்... Read more »

கோட்டா கோம் நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம்…!

கோட்டா கோம் நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர். கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற... Read more »

சற்று முன் மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

 நாட்டின் புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி, நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம் கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த – கல்வி அமைச்சர்... Read more »

கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கோர விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.. |

யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வரணி பகுதியிலிருந்து கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஊடாக சென்று கொண்டிருந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது... Read more »

பொ.த சாதாரணதர பரீட்சை கடமைக்குரிய ஆசிரியர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு.. |

இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும் க.பொ.த சாதாரணதர பரீட்சை கடமைக்குரிய ஆசிரியர்கள் வழமைபோல் கடமைக்கு வருகைதரவேண்டும்.  மேற்படி அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »

வீடு புகுந்த கொள்ளை கும்பல் கணவன், மனைவி மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தி கொள்ளை..!

அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த கணவன், மனைவியை சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சடுதியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த... Read more »