பொ.த சாதாரணதர பரீட்சை கடமைக்குரிய ஆசிரியர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு.. |

இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும் க.பொ.த சாதாரணதர பரீட்சை கடமைக்குரிய ஆசிரியர்கள் வழமைபோல் கடமைக்கு வருகைதரவேண்டும். 

மேற்படி அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews