மட்டக்களப்பில் பாரம்பரிய உணவு தயாரிப்பு மற்றும் காட்சிபடுத்தல் நிகழ்வு

பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் சமூகத்தின் உணவு பயன்பாட்டு தேவையினை எவ்வாறு பூர்த்தி செய்யும் வகையில் பாரம்பரிய உணவு தயாரிப்பு மற்றும் காட்சிப்படுத்தல் நிகழ்வு மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை நிலத்தில் நடைபெற்றது . வன்னிக்கோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை... Read more »

ஆலையடிவேம்பில் அறுவடை விழா

அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை திணைக்களத்தின் கீழ்வரும் ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சேனைக்கண்டம் தெற்கு கமக்காரர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அறுவடைவிழா நேற்று இடம்பெற்றது. சேனைக்கண்டம் தெற்கு கமக்காரர் அமைப்பின் தலைவர் எம்.ஐ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் கமநலசேவை அபிவிருத்தி உதவி ஆணையாளர்... Read more »

மட்டு.காத்தான்குடியில் இருந்து 26ஹாஜிமார் மக்கா நோக்கி பயணம்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக 26 ஹாஜிமார் மக்கா நோக்கி பயணமாகி உள்ளனர் 12 பேர் அடங்கிய ஹாஜிமார் குழு நேற்று மாலை காத்தான்குடியில் இருந்து ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டுச் சென்றனர் இவர்களை வழி அனுப்பி வைக்கின்ற வைபவம்... Read more »

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டு வழிப்பாதை திறப்பு.

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டு வழிப்பாதை இம்மாதம் 22ஆம் திகதி திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மூடப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ.டக்ளஸ் தெரிவித்தார் கதிர்காமம் மற்றும் உகந்தை முருகன் ஆலயங்களின் கொடியேற்றம் இம்மாதம் 29 ஆம் திகதி இடம்பெறும்... Read more »

அமெரிக்க உலக  தமிழ் அமைப்புகளின் பேரவையினருடன் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

அமெரிக்காவில் உலகத்  தமிழ் அமைப்புகளின் பேரவையினருடனான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் தவத்திரு வேலன் சுவாமிகள் திருகோணமலை மாவட்ட பேராயர் இம்மானுவேல் ஆண்டகை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.   Read more »

பிள்ளைகளுடன் குளத்தில் குதித்த பெண் இறுதியாக எழுதிய கடிதம்.

தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் நேற்று முன்தினம்  குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த கடிதம் கிடைத்தது. குறித்த பெண் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு... Read more »

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் 2ஆம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

எரிபொருள் நெருக்கடியால், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின், இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தவுடன், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மீள ஆரம்பிக்க உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.... Read more »

22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பவ்றல் குற்றச்சாட்டு…!

நாட்டில் 22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் அத்தியாவசியமான பல விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். திருத்தங்களுக்கு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை உள்ளடக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு... Read more »

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரல் கைது.

கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கரடிப்போக்கு சந்திப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி போலீஸ் சிறப்பு பிரிவின்  பொலிஸ்  அத்தியட்சகர் மெதவல  அவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நேற்றைய தினம்  02.07.2022சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் 850 லிட்டர்... Read more »

கிளிநொச்சியில் சிறார்களை சீரழிக்கும் இராணுவ பூங்கா – கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாழிகிதன்!

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கிளிநொச்சி நகரப்பகுதியில் இராணுவத்தினரின் சிறுவர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. குறித்த பூங்காவில் தினமும் கல்வி பயிலும் சிறுவர் ,சிறுமிகள் என பலர் குறித்த பூங்காவில் சமூக சீர்கேடாக நடந்து கொள்கின்றமையை பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டி... Read more »