மட்டு.ஐஓசி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம்.

மட்டக்களப்பு லங்கா ஐ ஓ சி எரிபொருள் நிலையத்தின் ஊடாக வைத்தியசாலை சேவையில் ஈடுபடும் நோயாளர் காவுவண்டிகள் , பொலிஸார் ,பொதுமக்கள், முச்சக்கர வண்டிகள் என அனைவருக்கும் இன்றைய தினம் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது. லங்கா ஐ ஓ சி திருகோணமலை நிலையம் எல் ஐ... Read more »

யாழ் கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு காரைதீவில் வரவேற்பு.

யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆயத்திலிருந்து கடந்த மாதம் புறப்பட்ட யாழ் கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு காரைதீவில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதயாத்திரீகர்கள் கல்முனையில் இருந்து 57வது நாளில் காரைதீவை வந்தடைந்த போது அங்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. கடந்த... Read more »

புதிய ஜனாதிபதி தேர்வு 20 ஆம் திகதி.

ஜூலை 15 ஆம் திகதி பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அதனடிப்படையில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகியதாக பாராளுமன்றத்தில் அறித்ததை அடுத்து 20 ஆம் திகதி பாராளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக... Read more »

சுமந்திரனை பிரதமராக நியமிப்பதென்றால் நான் சந்தோஷம் அடைவேன்…..! சி வி விக்னேஸ்வரன்.

சுமந்திரனை பிரதமராக நியமிப்பது என்றால் உண்மையிலேயே நான் சந்தோஷம் அடைவேன் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார் சுமந்திரனை பிரதமராக நியமிப்பது தொடர்பில் பேசப்படுதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்ட வாறு தெரிவித்தார் “மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உத்தியோக   பூர்வமல்லாத... Read more »

எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு.

எதிர்வரும் 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் 22-24 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள பெட்ரோல் தொகைக்கான... Read more »

புதிய அரசை அமைக்க தயார் என்று சஜித் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட மொட்டு அரசாங்கத்தின் மக்கள் ஆணை முடிந்துவிட்டதாகவும், அவர்கள் இந்த அழகான தீவை அழித்தனர் எனவும், இவ்வாறு அழிக்கப்பட்ட தேசத்தை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் தான் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட அறிக்கையொன்றை... Read more »

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்க விசேட திட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு இணையதளம் (bit.ly/3nPMFvJ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறித்த இணையதளத்தினை நேரடியாகவோ, இணைக்கப்பட்டுள்ள QR CODE இனை பயன்படுத்தியோ தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்கமுடியும். எரிபொருள் கிடைக்கப்பெறும்போது பொதுமக்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான திகதி, நேரம்... Read more »

ஜனாதிபதி வௌிநாட்டில் இருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அருகில் உள்ள நாட்டில் இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக சபாநாயகர் பிபிசி செய்தி சேவையிடம் தெரிவித்தார். அத்துடன் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி... Read more »

ரணிலுக்கு கோட்டாபயவிடமிருந்து சென்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். அதன்படி ஏற்கனவே அறிவித்தபடி தான் பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகாவிட்டால் அறிவித்தல் இன்றி... Read more »

வட்டுக்கோட்டையில் கண்டன பேரணியும், உருவப் பொம்மை எரிப்பும்….!

வட்டுக்கோட்டை ஐக்கிய மக்கள் சக்தியினரால் நேற்று பிற்பகல் 7 மணியளவில்  வட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் மகிந்த மற்றும் கோத்த பாய ராஜபக்ஜ  ஆகியோரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது வட்டுக்கோட்டை  ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் தலமையில் வட்டுக் கோட்டை... Read more »