திருட்டு மாட்டை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த ஊர் மக்கள்.

திருட்டு மாட்டை கொண்டு சென்ற இருவர் தப்பியோடிய நிலையில் மாட்டை மீட்ட  சம்பவம் மீசாலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 19.08.2022 நள்ளிரவு 12.15 மணியளவில் மீசாலை வடக்கு எல்லை வீதியால் பசு மாடொன்றை இருவர் சேர்ந்து நடத்திக் கொண்டு செல்வதைக் கண்ட ஊரவர்கள் யாருடைய... Read more »

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் நெல்லியடி மெ.மி.த.க .பாடசாலையில் விசேட வகுப்பு தொடக்கம்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் நெல்லியடி மெ.மி.த.க .பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான  விசேட வகுப்புக்கள் நேற்று  தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் திரு ,சி.பாலச்சந்திரன் தலமையில் இடம் பெற்ற இத் தொடக்க விழாவில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின்  சங்ககரவெட்டி பிரிவின்... Read more »

வடமராட்சி மந்திகை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் திருட்டு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று முன்தினம் திருட்டு சம்பவம்  இடம்பெற்றுள்ளது. அண்மையில்   பருத்தித்துறை நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில்  திருட்டு இடம் பெற்றுள்ளநிலையில் நேற்று முன்தினம் மந்திகையிலும் வர்த்தக நிலையம் ஒன்றில்  திருட்டு இடம் பெற்றுள்ளது.  சம்பவம் ... Read more »

வட மாகாணத்தில் டெங்கு நேயால் பாதிப்பு…..! மாகாண சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை.

வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  கடந்த எட்டு மாதங்களில்... Read more »

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் கிருஷ்ண ஜேந்தி…. !

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை வரலாற்றுச் சிறப்பு மிக்க  வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நேற்று  நள்ளிரவு 12 மணிமுதல் காலை 6:00. வரை  கிருஷ்ணஜெயந்தி  சிறப்பு பூசைகள் இடம் பெற்றன.  ஆலய பிரதம குரு கணபதீஸ்வரர் குருக்கள் தலைமையில்  ஆச்சாரியர்கள் இணைந்து நடாத்திய கிருஷ்ண ஜெயந்தி... Read more »

இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாட்டின் அரசியல் ஸ்திரநிலையை ஒரு போதும் உருவாக்க முடியாது…..! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.... Read more »

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளில் ஏற்றிச் சென்ற வாகன சாரதி கைது.

தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி நான்கு மாடுகளை ஏற்றி சென்ற சாரதியை கைது செய்ததுடன் ஏற்றிச் சென்ற சிறியரக லொறி ஒன்றையும்,  நான்கு மாடுகளையும்  தருமபுர போலீசாரால்  18.08.2022 நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர். இரவு வேளை கால்ந... Read more »

ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் நடத்திய விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது, துப்பாக்கி தோட்டாக்களும் மீட்பு.. |

விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் இரு பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதுடன், வீதியிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்களையும் மீட்டிருககின்றனர். குறித்த சம்பவம் நேற்று வவுனியா – தேக்கவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »

தண்ணீர் தொட்டியில் அழுகிய பாம்பு, அந்த நீரை பருகிய 630 பேருக்கு திடீர் சுகயீனம்….!

கண்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற 3 திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த சுமார் 630 பேர் சுகயீனமடைந்துள்ள நிலையில், குறித்த நட்சத்திர விடுதியின் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் காணப்பட்ட பாம்பு இதற்கு காரணமாக இருக்கலாம். என சுகாதார பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.... Read more »

இன்று மூன்று மணிநேரம் மின்வெட்டு…..!

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்று கிழமை ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு நேர அட்டவணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S,... Read more »