திருகோணமலையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது.

திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர்களை சோதனையிட்ட போது... Read more »

கோட்டாபய அமெரிக்கா திரும்பினால் கைது – புலம்பெயர் தமிழர் தாக்கல் செய்த வழக்கு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு திரும்ப முடியாதவாறு வழக்குகளை தாக்கல் செய்தவர் தாம் என புலம்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா திரும்பினால் தான் தாக்கல் செய்த வழக்கு மூலம் கைது செய்யப்பட்டலாம் எனவும்... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

இன்றைய தினம் (23) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A B C D E F G H I J K L P Q R S T... Read more »

பாடசாலை மாணவனை அறையில் வைத்து பூட்டிவிட்டு சென்ற ஆசிசரியர்கள். யாழில் சம்பவம்.

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 8ம் வகுப்பு மாணவனை பாடசாலை அறை ஒன்றில் வைத்துப் பூட்டிவிட்விட்டு சென்ற நிலையில், மாணவன் கூச்சலிட்டதால் பாடசாலையில் திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் எடுத்த முயற்சியினால் மாணவன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும்... Read more »

எரிபொருள் இறக்குமதியில் பல மில்லியன் அமெரிக்க டொலர் சேமிப்பு

இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைவடைந்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கியூ.ஆர் அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன்... Read more »

யாழில் அதிக விலைக்கு முட்டை விற்பனை, 3 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த யாழ்ப்பாண வர்த்தகர்கள் 3 பேருக்கு எதிராக பாவனையாளர் அதிகாரசபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.  அதில் வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும் பழுப்பு நிற முட்டை... Read more »

முட்டையின் நிர்ணய விலை 43/- தற்போதைய சந்தை விலை 60/-.

முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டமையானது ஒரு பம்மாத்து வேலை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். நுகவோர் விவகார அதிகார சபை கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் முட்டை விலையினை நிர்ணயம் செய்து வர்த்தமானி ஒன்றினை வெளிட்டிருந்தது. இதற்கமைய வெள்ளை முட்டை ஒன்று  43... Read more »

நல்லுார் ஆலய சூழலில் கடமையில் ஈடுபடவுள்ள யாழ்.மாநகரசபையின் நீல சட்டை ஊழியர்கள்..! மாநகர முதல்வர் அறிவிப்பு.. |

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா காலத்தில் நீல நிறத்திலான உடையணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நல்லூர் மஹோற்சவம் தொடர்பான ஊடக சந்திப்பொன்று நேற்று முன் தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.... Read more »

இலங்கையை மீட்டெடுக்க தமிழ் தலைவர்களும் இணைய வேண்டும்….! ஜனாதிபதி.

இலங்கையை மீட்டெடுக்க தமிழ் தலைவர்களும் இணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அநுராதபுரம் கோல்டன் மெங்கோ மண்டபத்தில் நடைபெற்ற அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவிக்கையில்  இந்த... Read more »

ஐ.நா அழுத்தங்களையும் மீறி கையெழுத்திட்ட ஜனாதிபதி…..!

கடும் அழுத்தங்களை பொருட்படுத்தாமல் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட சிலரை 90 நாட்கள் தடுத்து வைக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ககையெழுத்திட்டுள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் சங்கைக்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரைப் பயங்கரவாதத்... Read more »