கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது…!

கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த இரு பொலிசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு பொலிசாரை தொடர்பு கொண்ட தகவலாளர்களான... Read more »

சர்வதேச நீர்தினம் அனுஷ்டிப்பு…!

நேற்று சர்வதேச நீர்தினம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வை மூளாய் சைவப்பிரகாச வித்தயாசாலை சுற்றாடல் கழகமும், எதிர்கால சுற்றுச்சூழல் கழகமும் இணைந்து நடத்தியிருந்தது. பாடசாலை பதில் அதிபர் யோ.இளங்கீரன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பிரதம விருந்தினராக யாழ்பல்கலைக்களக இரசாயனவியல் துறைப்... Read more »

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நிர்வாக சபைக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள்

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் சபைக்கு புதிதாக உறுப்பினர்கள் இருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன், இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அவர்களும் மற்றும் செயலாளரும் கலந்து பொண்டனர். Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்

கடல் மணல் அகழ்வு பணிகளால் தெற்கில் கடற்கரையோரங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பாகவும், எக்ஸ்பேர்ள் கப்பல் தீப்பரவலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட்ட ஈடுகள் போன்ற கொடுப்பனவுகளில் காணப்படும் தேக்க நிலைமையை விரைவாக தீர்ப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்... Read more »

பால்மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவால் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: முக்கிய கலந்துரையாடல் இன்று!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. வாக்குச்சீட்டு கிடைக்கப்பெறாமை மற்றும் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பட்டுள்ள தடை என்பன குறித்து இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்... Read more »

கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – இலகடி பகுதியில் நேற்று புதன்கிழமை சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த பரமுநாதன் தக்சயன் என்ற 11 வயதுச் சிறுவனே பொதுக்கிணறு ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து... Read more »

இன்றைய அரசியல்வாதிகள் வியாபாரிகள் அது மாறவேண்டும் மக்களுக்கா சிந்திக்கும் அரசியல்வாதிகள் வேண்டும் – சர்வ மக்கள் கட்சியின் தலைவி த.உதயகலா

இன்று அரசியல் என்பது ஒரு பிழைப்பாகப் போய்விட்டது, அரசியலுக்கு வந்ததன் பின்னர் நடந்து முடிந்த யுத்தத்தை வைத்து எவ்வாறு வியாபாரம் செய்யலாம்  எந்த நாட்டுடன் தொடர்பு வைத்து எவ்வளவு பணத்தைப் பெற்று தமது பெட்டிக்குள் பூட்டி வைக்கலாம் என சிந்திக்கும் அரசியல்வாதிகளே இன்றுள்ளனர் எனவே... Read more »

இந்திய மீனவர்கள் 12. பேர் கைது..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இரண்டு படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே... Read more »

பளையில் பொலிசார் இருவர் மாயம்!

பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் (22) நேற்றைய தினம் கடமையின் நிமித்தம் வெளியில் சென்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்று (22)இரவு நேர கடமைக்காக பளை பிரதேச புதுக்காட்டு... Read more »