விவசாயிகள் அனைவருக்கும் நிதி நிவாரணம்!

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.இங்கு... Read more »

ஐஸ் தொழிற்சாலைக்கு நீர் எடுப்பதற்கு மக்கள் எதிர்ப்பு!

தெல்லிப்பழை – பன்னாலை பிரதேசத்தில் இருந்து, ஐஸ் தொழிற்சாலைக்கு நீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இரவு 7 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நீர் எடுப்பதனால் எதிர்காலத்தில் கடல் நீர் விவசாயம் செய்யும் இடங்களுக்கும் வந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தினாலும்,... Read more »

வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது!

வடமராட்சி  பகுதியில் நீண்ட காலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பெருமளவான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி  காஞ்சனா விமலவீர தெரிவித்தார். நெல்லியடிப்  பகுதியில் இடம் பெற்ற தொடர் திருட்டு தொடர்பில்   செய்யப்பட்ட... Read more »

தமிழர்கள் மீதான இன அழிப்பின் நீட்சியே ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்பு. தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை கண்டனம்.

வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மலை உச்சியில் காணப்பட்ட சிவலிங்கம் அருகிலுள்ள பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சூலங்கள் மற்றும் அம்மன், பிள்ளையார் சிலைகளும் காணாமலாக்கப்பட்டு சிவன் ஆலயம் முற்றாக சிங்கள... Read more »

நாளை வியாழக்கிழமை மார்ச் 30  வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்….!  தமிழ் சிவில் சமூக அமையம்.

நாளை வியாழக்கிழமை மார்ச் 30 வெடுக்கு  நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்   என தமிழ் சிவில் சமூக அமையம் கோரியுள்ளது. இது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறுக்கையிலேய இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது இது தொடர்பில்... Read more »

கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பம்

கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பமானது. பங்குனி உத்திர பொங்கல் விழா விளக்கு வைப்புடன் இன்று இனிதே ஆரம்பமானது. விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்று பிரம்பு வழங்கும் வைபவமும் நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து பாரம்பரிய முறையில் மாட்டு... Read more »

பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் – இ.போ.ச நடவடிக்கை

பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்றமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் உள்ளதாவது, “ பேரூந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் ”... Read more »

கிராஞ்சி இலவன் குடாவில் 82 சட்டவிரோத கடலட்டை உள்ள நிலையில் மேலும் பண்ணைகளுக்கு அனுமதி……!

கடலட்டை பண்ணைக்காக பாரம்பரிய தொழில்களை அகற்றி  ஏழை மக்களை வதைக்கும் செயற்பாட்டில் கிளிநொச்சி  கடற்றொழில் நீரியல் வளத்துறை  உதவிப்பணிப்பாளர் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இது  தொடர்பில்  நீதி கேட்ட அப்பாவி மீனவர்களை  இன்றைய தினம் பொலிசாரை கொண்டு மிரட்டி  வழக்கு... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி! கிராமத்துக்குச் செல்லும் நாடாளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு அதிருப்தி உள்ளதால் நாடாளுமன்றத்தை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவுள்ளார். மக்களின் காலடிக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது மற்றும் அவர்களின் யோசனைகளை உள்வாங்கிச் செயற்படுத்துவதுமே இதன் நோக்கம்... Read more »

யாழ். திருநெல்வேலியில் கவனயீர்ப்பு

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் சைவச் சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதி, மாணவர்களினால் சேதமாக்கப்பட்டமையை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் பழைய மாணவர்களினால், இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள சைவச் சிறுவர் இல்லமானது நீண்ட காலமாக சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.... Read more »